இந்திய விண்வெளி வீரர்கள் நாசா விண்வெளி மையத்தில் பயிற்சி பெற உள்ளனர்!
Mar 15, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய விண்வெளி வீரர்கள் நாசா விண்வெளி மையத்தில் பயிற்சி பெற உள்ளனர்!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா தனது விண்வெளி வீர்ரகளை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கான திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டு இது தொடர்பான ஆராய்ச்சிகள் கடந்த 2014 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதே ககன்யான் திட்டம் ஆகும்.

இந்த திட்டத்திற்கு முன்பாக இந்தியா தனது விண்வெளி வீர்ரகளை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது, ஏனெனில் இது அவர்களுக்கு ஒரு அனுபவமாகவும் பயிற்சியாகவும் இருக்கும்.

1984-ல் சோவியத் இன்டர்காஸ்மோஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படை விமானி மற்றும் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்று வந்தார். தற்போது இவர் சர்வதேச விண்வெளி நிலையதிற்கு சென்று பயிற்சி தொடங்கவுள்ளார்.

மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இதுவரை, 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள், 25 ஆண்டுகளுக்கும் மேலாக பூமியைச் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 1 ஆம் தேதி இஸ்ரோ பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் எக்ஸ் போசாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய பிறகு இஸ்ரோ தலைவர் சோம்நாத், ” 2024 ஆண்டு ககன்யான் திட்டத்தின் தயார்நிலை ஆண்டாக இருக்கும்” என்று கூறினார்.

மேலும் அவர், ” எங்கள் இலக்கு 2025 இறுதிக்குள் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதாகும், அதற்காக நாங்கள் பல சோதனைகளை செய்யவேண்டும். மனித விண்வெளிப் பயணத்திற்கு முன்பு விண்வெளி வீரர்கள் இல்லாமல் மூன்று ஆளில்லா விமானங்களை விண்ணில் செலுத்தி சோதனை செய்யவேண்டும்.

அதில் இரண்டு ஆளில்லா விமான சோதனையை இந்த ஆண்டே முடிக்க திட்டமிட்டுளோம், எல்லாம் சரியாக நடக்க வேண்டும்,” என்று கூறினார்.

Tags: ISROSPACECRAFT
ShareTweetSendShare
Previous Post

மூடுபனி, ரயில் பாதுகாப்புக்காக 19,742 ஜிபிஎஸ் கருவி! -ரயில்வே நிர்வாகம்

Next Post

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு: இன்று டோக்கன் வினியோகம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies