இந்திய விண்வெளி வீரர்கள் நாசா விண்வெளி மையத்தில் பயிற்சி பெற உள்ளனர்!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய விண்வெளி வீரர்கள் நாசா விண்வெளி மையத்தில் பயிற்சி பெற உள்ளனர்!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 09:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா தனது விண்வெளி வீர்ரகளை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கான திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டு இது தொடர்பான ஆராய்ச்சிகள் கடந்த 2014 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதே ககன்யான் திட்டம் ஆகும்.

இந்த திட்டத்திற்கு முன்பாக இந்தியா தனது விண்வெளி வீர்ரகளை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது, ஏனெனில் இது அவர்களுக்கு ஒரு அனுபவமாகவும் பயிற்சியாகவும் இருக்கும்.

1984-ல் சோவியத் இன்டர்காஸ்மோஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படை விமானி மற்றும் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்று வந்தார். தற்போது இவர் சர்வதேச விண்வெளி நிலையதிற்கு சென்று பயிற்சி தொடங்கவுள்ளார்.

மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இதுவரை, 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள், 25 ஆண்டுகளுக்கும் மேலாக பூமியைச் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 1 ஆம் தேதி இஸ்ரோ பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் எக்ஸ் போசாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய பிறகு இஸ்ரோ தலைவர் சோம்நாத், ” 2024 ஆண்டு ககன்யான் திட்டத்தின் தயார்நிலை ஆண்டாக இருக்கும்” என்று கூறினார்.

மேலும் அவர், ” எங்கள் இலக்கு 2025 இறுதிக்குள் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதாகும், அதற்காக நாங்கள் பல சோதனைகளை செய்யவேண்டும். மனித விண்வெளிப் பயணத்திற்கு முன்பு விண்வெளி வீரர்கள் இல்லாமல் மூன்று ஆளில்லா விமானங்களை விண்ணில் செலுத்தி சோதனை செய்யவேண்டும்.

அதில் இரண்டு ஆளில்லா விமான சோதனையை இந்த ஆண்டே முடிக்க திட்டமிட்டுளோம், எல்லாம் சரியாக நடக்க வேண்டும்,” என்று கூறினார்.

Tags: ISROSPACECRAFT
Share
Tweet
SendShare
Previous Post

மூடுபனி, ரயில் பாதுகாப்புக்காக 19,742 ஜிபிஎஸ் கருவி! -ரயில்வே நிர்வாகம்

Next Post

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு: இன்று டோக்கன் வினியோகம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies