இராமர் கோவில் குறித்து சர்ச்சைப் பேச்சு: ஒவைசி மீது இந்து சேனா போலீஸில் புகார்!
Mar 15, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவில் குறித்து சர்ச்சைப் பேச்சு: ஒவைசி மீது இந்து சேனா போலீஸில் புகார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 4, 2024, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் கோவில் விவகாரம் தொடர்பாக, ஐதராபாத் மக்களவைத் தொகுதி எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவருமான ஒவைசி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் மீது இந்து சேனா அமைப்பு டெல்லி போலீஸில் புகார் அளித்திருக்கிறது.

அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. “இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும், கும்பாபிஷேக விழா தொடர்பாக, வி.வி.ஐ.பி.க்கள், வி.ஐ.பி.க்கள் என பல்வேறு தரப்பிற்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும், ஐதராபாத் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான ஓவைசியிடம் உங்களுக்கு கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வந்ததா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு ஒவைசி அழைப்பிதழ் வந்தாலும், வராவிட்டாலும் அயோத்தி கும்பாபிஷேக விழாவுக்குச் செல்ல மாட்டேன் என்று கூறியதுடன், “நாம் நமது மசூதியை இழந்து விட்டோம். இனியாவது முஸ்லீம் இளைஞர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.

இன்றைய இளைஞர்களான நீங்கள் நாளைய குடிமகன்கள். உங்கள் இதயத்தில் வலி ஏற்படவில்லையா ? நம் மசூதிகளை காப்பாற்றவில்லை எனில் பறிபோய்விடும். உங்களின் கண்களை திறந்து வைத்துக்கொண்டு, உங்கள் ஊருக்கும், உங்களின் அண்டை வீட்டாருக்கும் உதவுவது போல ஒன்று பட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.

இந்த நிலையில், ஒவைசியின் இந்தக் கருத்துக்கு எதிராக இந்து சேனா அமைப்பின் தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா டெல்லி போலீஸில் புகார் அளித்திருக்கிறார். அப்புகாரில், பொறுப்பற்ற முறையில் பேசிய ஒவைசியின் கருத்து மத மோதல்களையும், இந்தியர்களின் ஒற்றுமையையும் சீர்குலைக்க முயற்சி செய்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: police complaintAIMIM leaderhindu senaAsaduddin Owaisi
ShareTweetSendShare
Previous Post

இராமர் கோவிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் : இருவர் கைது!

Next Post

நான் 6 விக்கெட்கள் எடுக்க அவர் தான் காரணம் – சிராஜ்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies