இராமர் கோவிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் : இருவர் கைது!
Oct 19, 2025, 04:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் : இருவர் கைது!

உத்தரப்பிரதேச எஸ்டிஎப் அதிரடி!

Web Desk by Web Desk
Jan 4, 2024, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த  இருவரை உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர்  (STF)  போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி STF தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் அயோத்தி இராமர் கோவிலை தகர்க்கப்போவதாகவும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கொல்லப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த எஸ்டிஎப் போலீசார், லக்னோ கோண்டாவைச் சேர்ந்த தஹர் சிங் மற்றும் ஓம் பிரகாஷ் மிஸ்ராவை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு மொபைல் போன்கள், வைஃபை ரூட்டர் மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் ஆகியவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.

தேவேந்திர திவாரியின் உத்தரவின் பேரில், தஹர் சிங் போலி  மின்னஞ்சல் ஐடியை உருவாக்கி மிரட்டல் விடுத்ததாகவும், அந்த மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லை ஓம் பிரகாஷ் மிஸ்ராவுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாகவும்,  எஸ்டிஎஃப்  தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: ArrestLucknowRam Temple in AyodhyaUttar Pradesh stfhreat to blow up Ram Temple
ShareTweetSendShare
Previous Post

நீர்நிலைகளை சரி செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

இராமர் கோவில் குறித்து சர்ச்சைப் பேச்சு: ஒவைசி மீது இந்து சேனா போலீஸில் புகார்!

Related News

சென்னை : பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் : துரத்தி சென்று பிடித்த போலீசார் – இருவர் கைது!

பெல்ஜியம் : மெஹுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு!

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க 9 ஆவது நாளாக தடை!

தஞ்சாவூர் : ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி!

தாய்லாந்து : துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய இந்தியரால் பதற்றம்!

படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் – ஆடம்பர சொகுசு பயணம்!

Load More

அண்மைச் செய்திகள்

அருவி நீரில் மூழ்கிய மாணவரை தேடும் பணி தீவிரம்!

மும்பை விமான நிலையத்தில் ரூ.1.60 கோடி மதிப்புள்ள 1.20 கிலோ தங்கம் பறிமுதல்!

செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் நடுவழியில் நின்ற அரசு பேருந்து – பயணிகள் கடும் அவதி!

இந்தியாவின் பெண் அயன்மேன் பட்டத்தை வென்று ஐஐடி மெட்ராஸ் மாணவி சாதனை!

வாள்வீச்சு போட்டியில் வெள்ளி வென்றார் பவானி தேவி!

சீனா : நடுவானில் விமானத்தில் தீ விபத்து!

அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த படி சென்ற வெள்ள நீர்!

பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்!

கோவை : தரைமட்ட பாலம் மூழ்கியதால் மக்கள் கடும் சிரமம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies