இராமர் கோவிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் : இருவர் கைது!
Jul 17, 2025, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் : இருவர் கைது!

உத்தரப்பிரதேச எஸ்டிஎப் அதிரடி!

Web Desk by Web Desk
Jan 4, 2024, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த  இருவரை உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர்  (STF)  போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி STF தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் அயோத்தி இராமர் கோவிலை தகர்க்கப்போவதாகவும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கொல்லப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த எஸ்டிஎப் போலீசார், லக்னோ கோண்டாவைச் சேர்ந்த தஹர் சிங் மற்றும் ஓம் பிரகாஷ் மிஸ்ராவை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு மொபைல் போன்கள், வைஃபை ரூட்டர் மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் ஆகியவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.

தேவேந்திர திவாரியின் உத்தரவின் பேரில், தஹர் சிங் போலி  மின்னஞ்சல் ஐடியை உருவாக்கி மிரட்டல் விடுத்ததாகவும், அந்த மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லை ஓம் பிரகாஷ் மிஸ்ராவுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாகவும்,  எஸ்டிஎஃப்  தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: ArrestLucknowRam Temple in AyodhyaUttar Pradesh stfhreat to blow up Ram Temple
ShareTweetSendShare
Previous Post

நீர்நிலைகளை சரி செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

இராமர் கோவில் குறித்து சர்ச்சைப் பேச்சு: ஒவைசி மீது இந்து சேனா போலீஸில் புகார்!

Related News

சாதகமா? பாதகமா? : பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை!

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி : நாமக்கல் உற்பத்தியாளர்கள் “குஷி”!

தே.ஜ கூட்டணியில் இணையும் பாமக – குஷியில் தொண்டர்கள்!

இந்திய சாலைகளில் டெஸ்லா : விலை இவ்வளவா?

உலக பாம்புகள் தினம் : விழிப்புணர்வு இல்லாததால் அதிகரிக்கும் பாம்பு கடி பலி!

Load More

அண்மைச் செய்திகள்

செந்தில் பாலாஜி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

முன்னறிவிப்பின்றி தொடங்கப்பட்ட பேருந்து சேவை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும் : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை!

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு : அன்புமணி கருத்து – பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆபத்தான முறையில் மாணவர்கள் பரிசல் பயணம் : அண்ணாமலை கண்டனம்!

தரையில் படுக்க வைத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள் : திமுக அரசு வெட்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் – அஜித்குமார் சகோதரர் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies