2027-க்குள் பருப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறும்: அமித்ஷா!
Aug 15, 2025, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2027-க்குள் பருப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறும்: அமித்ஷா!

Web Desk by Web Desk
Jan 4, 2024, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா பாசிப் பருப்பு மற்றும் உளுந்துத் துறையில் தன்னிறைவு பெற்றிருந்தாலும், மற்ற பருப்பு வகைகளை இறக்குமதிதான் செய்து வருகிறது. எனினும், 2027-ம் ஆண்டுக்குள் பருப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறும் என்று அமித்ஷா கூறியிருக்கிறார்.

புதுடெல்லியில் துவரம் பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் பதிவு, கொள்முதல் மற்றும் பணம் செலுத்துவதற்கான போர்ட்டலை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “பருப்புத் துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதில் விவசாயிகள் எந்தவொரு வாய்ப்பையும் விட்டுவிட மாட்டார்கள். கடந்த 9 ஆண்டுகளில், பருப்பு உற்பத்தியை ஊக்குவிக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

2013-14-ல் 19 மில்லியன் டன்னாக இருந்த பருப்பு உற்பத்தி, 2022-23-ல் 26 மில்லியன் டன்னாக உயர்ந்திருக்கிறது. விவசாயிகள் தங்களை இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பிலும், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பிலும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளிடமிருந்தும் மத்திய அரசு அனைத்து பருப்பு வகைகளையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும். ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் பருப்பு வகைகள் முக்கிய பங்கு வகிக்கும்.

தற்போதைய நிலையில், இந்தியா பாசிப் பருப்பு மற்றும் உளுந்துத் துறையில் தன்னிறைவு பெற்றிருந்தாலும், மற்ற பருப்பு வகைகளை இறக்குமதிதான் செய்து வருகிறது. எனினும், 2027-ம் ஆண்டுக்குள் பருப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறும்” என்றார்.

Tags: Amit Shahunveilstur dal procurement portal
ShareTweetSendShare
Previous Post

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்!

Next Post

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

Related News

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எல். முருகன்!

பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாசமழை பொழிந்துள்ள அசாம் அரசு!

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

சின்சினாட்டி டென்னிஸ் – சின்னர், அட்மேன் அரையிறுதிக்கு தகுதி!

‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies