இந்தியாவின் வளர்ச்சியில் NCC முக்கிய பங்கு வகிக்கின்றன! - குடியரசுத் துணைத் தலைவர்
Jul 25, 2025, 06:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் வளர்ச்சியில் NCC முக்கிய பங்கு வகிக்கின்றன! – குடியரசுத் துணைத் தலைவர்

Web Desk by Web Desk
Jan 5, 2024, 04:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்.சி.சி குடியரசு தின முகாம் 2024 ஐ குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.

இளைஞர்களின் ஆற்றலை நேர்மறையாக வழிநடத்துவதன் மூலம் இளைஞர் மேம்பாடு மற்றும் தேசிய முன்னேற்றத்தின் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியதற்காக என்.சி.சி.யை குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் பாராட்டியுள்ளார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற என்.சி.சி குடியரசு தின முகாம் -2024 இன் தொடக்க     விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ,

தேசிய மாணவர் படைக் குழுக்கள் (என்.சி.சி) இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன, அவர்கள் நாட்டின் இளைஞர்களுக்கு முன்மாதிரிகள் என்று கூறினார்.

“படை  உணர்வு நித்தியமானது மற்றும் நீடித்தது” என்பதைச் சுட்டிக்காட்டினார். என்.சி.சி படையில் தான் இடம் பெற்றிருந்த நாட்களை அவர்  நினைவு கூர்ந்தார்

2047-ம் ஆண்டுக்குள் நமது இந்தியாவை உண்மையான வளர்ச்சியடைந்த நாடாகவும், உலகத் தலைமை நாடாகவும் மாற்ற உற்சாகத்துடனும், வீரத்துடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றுமாறு என்சிசி படையினரை வலியுறுத்தினார்.

“ஒழுக்கம் மற்றும் தேசபக்தியின் பண்புகள் உங்கள் இதயங்களில் உயிர்ப்புடன் இருக்க வேண்டும், இது நமது தாய்நாட்டிற்கு நாம் செலுத்தக்கூடிய மிகப்பெரிய புகழாரம்” என்று  கூறினார்.

கடந்த ஆண்டு என்.சி.சி படையினருக்கு வழங்கிய ஒரு ஆலோசனையை நினைவுகூர்ந்தவர், தூய்மை இந்தியா இயக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், பெண் குழந்தைகளைக் காப்போம், சுற்றுச்சூழல் பங்களிப்பு ஆகியவற்றில் படையினரின் தாக்கம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

“கலாச்சாரம், மதம் மற்றும் புவியியல் எல்லைகளைக் கடந்து ஒருங்கிணைப்பை வளர்ப்பதன் மூலம், தேசிய விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கான தூதர்களாக உங்கள் இயல்பான வளர்ச்சியை என்.சி.சி உறுதி செய்கிறது” என்று குறிப்பிட்டார்.

என்.சி.சி.க்குள் பெண்களின் பங்கேற்பைப் பாராட்டிவர், இந்தக் குடியரசு தினத்தன்று இரண்டு பெண் குழுக்களுடன், என்சிசி பெண் படையினர் கடமைப் பாதையில் பெருமையுடன் அணிவகுப்பார்கள் என்று கூறினார்.

இந்த விழாவில் முப்படைகளின் மூத்த அதிகாரிகள், நாடு முழுவதிலுமிருந்து என்.சி.சி மாணவ, மாணவியர்  கலந்து கொண்டனர்.

Tags: nccNCC programeVice president of india
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட்டில் இரண்டு புதிய விதிமுறைகள்!

Next Post

பொம்மை ஏற்றுமதியில் அபார வளர்ச்சி அடைந்த இந்தியா!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies