இந்தியாவின் வளர்ச்சியில் NCC முக்கிய பங்கு வகிக்கின்றன! - குடியரசுத் துணைத் தலைவர்
Jan 14, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் வளர்ச்சியில் NCC முக்கிய பங்கு வகிக்கின்றன! – குடியரசுத் துணைத் தலைவர்

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 04:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்.சி.சி குடியரசு தின முகாம் 2024 ஐ குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.

இளைஞர்களின் ஆற்றலை நேர்மறையாக வழிநடத்துவதன் மூலம் இளைஞர் மேம்பாடு மற்றும் தேசிய முன்னேற்றத்தின் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியதற்காக என்.சி.சி.யை குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் பாராட்டியுள்ளார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற என்.சி.சி குடியரசு தின முகாம் -2024 இன் தொடக்க     விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ,

தேசிய மாணவர் படைக் குழுக்கள் (என்.சி.சி) இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன, அவர்கள் நாட்டின் இளைஞர்களுக்கு முன்மாதிரிகள் என்று கூறினார்.

“படை  உணர்வு நித்தியமானது மற்றும் நீடித்தது” என்பதைச் சுட்டிக்காட்டினார். என்.சி.சி படையில் தான் இடம் பெற்றிருந்த நாட்களை அவர்  நினைவு கூர்ந்தார்

2047-ம் ஆண்டுக்குள் நமது இந்தியாவை உண்மையான வளர்ச்சியடைந்த நாடாகவும், உலகத் தலைமை நாடாகவும் மாற்ற உற்சாகத்துடனும், வீரத்துடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றுமாறு என்சிசி படையினரை வலியுறுத்தினார்.

“ஒழுக்கம் மற்றும் தேசபக்தியின் பண்புகள் உங்கள் இதயங்களில் உயிர்ப்புடன் இருக்க வேண்டும், இது நமது தாய்நாட்டிற்கு நாம் செலுத்தக்கூடிய மிகப்பெரிய புகழாரம்” என்று  கூறினார்.

கடந்த ஆண்டு என்.சி.சி படையினருக்கு வழங்கிய ஒரு ஆலோசனையை நினைவுகூர்ந்தவர், தூய்மை இந்தியா இயக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், பெண் குழந்தைகளைக் காப்போம், சுற்றுச்சூழல் பங்களிப்பு ஆகியவற்றில் படையினரின் தாக்கம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

“கலாச்சாரம், மதம் மற்றும் புவியியல் எல்லைகளைக் கடந்து ஒருங்கிணைப்பை வளர்ப்பதன் மூலம், தேசிய விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கான தூதர்களாக உங்கள் இயல்பான வளர்ச்சியை என்.சி.சி உறுதி செய்கிறது” என்று குறிப்பிட்டார்.

என்.சி.சி.க்குள் பெண்களின் பங்கேற்பைப் பாராட்டிவர், இந்தக் குடியரசு தினத்தன்று இரண்டு பெண் குழுக்களுடன், என்சிசி பெண் படையினர் கடமைப் பாதையில் பெருமையுடன் அணிவகுப்பார்கள் என்று கூறினார்.

இந்த விழாவில் முப்படைகளின் மூத்த அதிகாரிகள், நாடு முழுவதிலுமிருந்து என்.சி.சி மாணவ, மாணவியர்  கலந்து கொண்டனர்.

Tags: Vice president of indianccNCC programe
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட்டில் இரண்டு புதிய விதிமுறைகள்!

Next Post

பொம்மை ஏற்றுமதியில் அபார வளர்ச்சி அடைந்த இந்தியா!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies