இந்தியாவின் வளர்ச்சியில் NCC முக்கிய பங்கு வகிக்கின்றன! - குடியரசுத் துணைத் தலைவர்
Jul 29, 2026, 06:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் வளர்ச்சியில் NCC முக்கிய பங்கு வகிக்கின்றன! – குடியரசுத் துணைத் தலைவர்

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 04:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்.சி.சி குடியரசு தின முகாம் 2024 ஐ குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.

இளைஞர்களின் ஆற்றலை நேர்மறையாக வழிநடத்துவதன் மூலம் இளைஞர் மேம்பாடு மற்றும் தேசிய முன்னேற்றத்தின் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியதற்காக என்.சி.சி.யை குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் பாராட்டியுள்ளார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற என்.சி.சி குடியரசு தின முகாம் -2024 இன் தொடக்க     விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ,

தேசிய மாணவர் படைக் குழுக்கள் (என்.சி.சி) இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன, அவர்கள் நாட்டின் இளைஞர்களுக்கு முன்மாதிரிகள் என்று கூறினார்.

“படை  உணர்வு நித்தியமானது மற்றும் நீடித்தது” என்பதைச் சுட்டிக்காட்டினார். என்.சி.சி படையில் தான் இடம் பெற்றிருந்த நாட்களை அவர்  நினைவு கூர்ந்தார்

2047-ம் ஆண்டுக்குள் நமது இந்தியாவை உண்மையான வளர்ச்சியடைந்த நாடாகவும், உலகத் தலைமை நாடாகவும் மாற்ற உற்சாகத்துடனும், வீரத்துடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றுமாறு என்சிசி படையினரை வலியுறுத்தினார்.

“ஒழுக்கம் மற்றும் தேசபக்தியின் பண்புகள் உங்கள் இதயங்களில் உயிர்ப்புடன் இருக்க வேண்டும், இது நமது தாய்நாட்டிற்கு நாம் செலுத்தக்கூடிய மிகப்பெரிய புகழாரம்” என்று  கூறினார்.

கடந்த ஆண்டு என்.சி.சி படையினருக்கு வழங்கிய ஒரு ஆலோசனையை நினைவுகூர்ந்தவர், தூய்மை இந்தியா இயக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், பெண் குழந்தைகளைக் காப்போம், சுற்றுச்சூழல் பங்களிப்பு ஆகியவற்றில் படையினரின் தாக்கம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

“கலாச்சாரம், மதம் மற்றும் புவியியல் எல்லைகளைக் கடந்து ஒருங்கிணைப்பை வளர்ப்பதன் மூலம், தேசிய விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கான தூதர்களாக உங்கள் இயல்பான வளர்ச்சியை என்.சி.சி உறுதி செய்கிறது” என்று குறிப்பிட்டார்.

என்.சி.சி.க்குள் பெண்களின் பங்கேற்பைப் பாராட்டிவர், இந்தக் குடியரசு தினத்தன்று இரண்டு பெண் குழுக்களுடன், என்சிசி பெண் படையினர் கடமைப் பாதையில் பெருமையுடன் அணிவகுப்பார்கள் என்று கூறினார்.

இந்த விழாவில் முப்படைகளின் மூத்த அதிகாரிகள், நாடு முழுவதிலுமிருந்து என்.சி.சி மாணவ, மாணவியர்  கலந்து கொண்டனர்.

Tags: Vice president of indianccNCC programe
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட்டில் இரண்டு புதிய விதிமுறைகள்!

Next Post

பொம்மை ஏற்றுமதியில் அபார வளர்ச்சி அடைந்த இந்தியா!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies