பொம்மை ஏற்றுமதியில் அபார வளர்ச்சி அடைந்த இந்தியா!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொம்மை ஏற்றுமதியில் அபார வளர்ச்சி அடைந்த இந்தியா!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 04:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 2022 – 2023 ஆம் நிதியாண்டில் பொம்மை ஏற்றுமதி 239 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பொம்மை தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2014-15 நிதியாண்டை ஒப்பிடுகையில், 2022-23-ல் பொம்மைகளின் இறக்குமதி 52 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதி 239 சதவீதம் அதிகரித்துள்ளது சமீபத்திய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் மிகவும் தரமானதாக உள்ளது.

மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையின் கோரிக்கையின் பேரில், லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்), ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளின் வெற்றிக் கதை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்படி, கடந்த 2014 முதல் 2020 வரையிலான 6 ஆண்டுகளில், மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கையால், பொம்மை உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் 33 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைந்தது. மேலும், பொம்மை விற்பனையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதத்தை எட்டியுள்ளது.

பொம்மை தொழிலுக்கு சாதகமான சூழலை உருவாக்கி, மத்திய அரசு உருவாக்கி ஏற்றுமதியை அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வரி சலுகைகள் அளிக்கப்படுகிறது.

பொம்மை உற்பத்தி துறையில் சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு மாற்றாக இந்தியா உருவாக்கி உள்ளது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது மன் கி பாத் உரையின் போது, இந்தியாவை உலகளாவிய பொம்மை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்தார்.

இந்த தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற, பொம்மைகளை வடிவமைத்தல், பொம்மைகளின் தரத்தை கண்காணித்தல் மற்றும் ஊக்குவித்தல் போன்றவற்றை மேம்படுத்த பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் (NAPT) போன்ற விரிவான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

Tags: toys sale
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் வளர்ச்சியில் NCC முக்கிய பங்கு வகிக்கின்றன! – குடியரசுத் துணைத் தலைவர்

Next Post

ராம ஜென்மபூமி வழக்கில் முஸ்லீம் மனுதாரருக்கு அழைப்பிதழ்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies