பொம்மை ஏற்றுமதியில் அபார வளர்ச்சி அடைந்த இந்தியா!
Jul 29, 2026, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொம்மை ஏற்றுமதியில் அபார வளர்ச்சி அடைந்த இந்தியா!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2022 – 2023 ஆம் நிதியாண்டில் பொம்மை ஏற்றுமதி 239 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பொம்மை தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2014-15 நிதியாண்டை ஒப்பிடுகையில், 2022-23-ல் பொம்மைகளின் இறக்குமதி 52 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதி 239 சதவீதம் அதிகரித்துள்ளது சமீபத்திய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் மிகவும் தரமானதாக உள்ளது.

மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையின் கோரிக்கையின் பேரில், லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்), ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளின் வெற்றிக் கதை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்படி, கடந்த 2014 முதல் 2020 வரையிலான 6 ஆண்டுகளில், மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கையால், பொம்மை உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் 33 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைந்தது. மேலும், பொம்மை விற்பனையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதத்தை எட்டியுள்ளது.

பொம்மை தொழிலுக்கு சாதகமான சூழலை உருவாக்கி, மத்திய அரசு உருவாக்கி ஏற்றுமதியை அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வரி சலுகைகள் அளிக்கப்படுகிறது.

பொம்மை உற்பத்தி துறையில் சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு மாற்றாக இந்தியா உருவாக்கி உள்ளது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது மன் கி பாத் உரையின் போது, இந்தியாவை உலகளாவிய பொம்மை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்தார்.

இந்த தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற, பொம்மைகளை வடிவமைத்தல், பொம்மைகளின் தரத்தை கண்காணித்தல் மற்றும் ஊக்குவித்தல் போன்றவற்றை மேம்படுத்த பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் (NAPT) போன்ற விரிவான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

Tags: toys sale
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் வளர்ச்சியில் NCC முக்கிய பங்கு வகிக்கின்றன! – குடியரசுத் துணைத் தலைவர்

Next Post

ராம ஜென்மபூமி வழக்கில் முஸ்லீம் மனுதாரருக்கு அழைப்பிதழ்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies