இந்திய அருங்காட்சியகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
Oct 26, 2025, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அருங்காட்சியகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Web Desk by Web Desk
Jan 5, 2024, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மின்னஞ்சல் வந்ததை அடுத்து, அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கொல்கத்தா காவல்துறைக்கு இன்று ‘Terrorizer’s 111’ குழுவால் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதில், இந்திய அருங்காட்சியகத்தில் வெடிகுண்டு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

உடனடியாக அப்பகுதிக்கு சென்ற போலீசார் சுற்றுலாப் பயணிகள் அருங்காட்சியகத்திற்குள் நுழைய தடை விதித்தனர். இதை அடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மெயில் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக, இந்தியாவின் பல பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலான மிரட்டல்கள் போலியானவை.

இதேபோன்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, பெங்களூருவில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஒரு நாள் மூடப்பட்டன. மேலும், கர்நாடகாவில் உள்ள ராஜ்பவனை வெடி வைத்து தகர்க்கப் போவதாக, மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது விசாரித்ததில், அவர் விளையாட்டாகக் கூறியது தெரியவந்தது.

Tags: Bomb threat to Indian Museum!
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம் குறித்து போலீஸ் ஆலோசனை!

Next Post

அமலாக்கத்துறை சோதனை : ரூ.5 கோடி பறிமுதல்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies