இந்திய அருங்காட்சியகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
Jan 14, 2026, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அருங்காட்சியகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மின்னஞ்சல் வந்ததை அடுத்து, அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கொல்கத்தா காவல்துறைக்கு இன்று ‘Terrorizer’s 111’ குழுவால் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதில், இந்திய அருங்காட்சியகத்தில் வெடிகுண்டு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

உடனடியாக அப்பகுதிக்கு சென்ற போலீசார் சுற்றுலாப் பயணிகள் அருங்காட்சியகத்திற்குள் நுழைய தடை விதித்தனர். இதை அடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மெயில் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக, இந்தியாவின் பல பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலான மிரட்டல்கள் போலியானவை.

இதேபோன்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, பெங்களூருவில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஒரு நாள் மூடப்பட்டன. மேலும், கர்நாடகாவில் உள்ள ராஜ்பவனை வெடி வைத்து தகர்க்கப் போவதாக, மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது விசாரித்ததில், அவர் விளையாட்டாகக் கூறியது தெரியவந்தது.

Tags: Bomb threat to Indian Museum!
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம் குறித்து போலீஸ் ஆலோசனை!

Next Post

அமலாக்கத்துறை சோதனை : ரூ.5 கோடி பறிமுதல்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies