உலகின் உயரமான "புர்ஜ் கலிஃபா"வை ஓவர்டேக் செய்யப்போகும் ஜெட்டா டவர்!
Sep 9, 2025, 01:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் உயரமான “புர்ஜ் கலிஃபா”வை ஓவர்டேக் செய்யப்போகும் ஜெட்டா டவர்!

Web Desk by Web Desk
Jan 14, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்போது உலகின் உயரமான கட்டடமாகத் திகழும் 2,717 அடி உயரம் கொண்ட துபாய் நகரின் “புர்ஜ் கலிஃபா”வை ஜெட்டா டவர் ஓவர் டேக் செய்யப்போகிறது. இதனால், உலகின் உயரமான கட்டடம் என்ற அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்கப் போகிறது.

மேற்கு ஆசியாவில் உள்ள மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் 2,717 அடி உயரம் கொண்ட உலகிலேயே உயரமான கட்டடமான “புர்ஜ் கலிஃபா” (Burj Khalifa) அமைந்திருக்கிறது.

2004-ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப் பணிகள், 2009-ம் ஆண்டுதான் நிறைவடைந்தது. 163 மாடிகளைக் கொண்ட இக்கட்டடம், 828 மீட்டர் உயரம் கொண்டது. இக்கட்டடம் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.

இந்த புர்ஜ் கலீஃபாவைக் காண்பதற்காகவே உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் துபாய்க்கு சுற்றுலா வருகின்றனர். மேலும், பெரிய பெரிய நிறுவனங்கள் புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்வதை பெருமையைகக் கருதுகின்றன.

இந்த நிலையில்தான், உலகின் உயரமான கட்டடம் என்கிற அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆம், இதை விட உயரமாக கட்டடத்தைக் கட்ட சௌதி அரேபியா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது மேற்கு ஆசியாவில் உள்ள மற்றொரு அரபு நாடான சௌதி அரேபியாவில், செங்கடல் பகுதியில் உள்ள துறைமுக நகரம் ஜெட்டா. இந்நகரின் வடக்கே ஜெட்டா எகனாமிக் சிட்டி எனும் பெயரில் நகர மேம்படுத்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இங்கு, கிங்க்டம் டவர் என்று அழைக்கப்படும் ஜெட்டா டவர் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடம் உலகில் இதுவரை இல்லாத கட்டடக்கலை வேலைப்பாடுகள் மற்றும் நுணுக்கங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை சௌதி அரேபிய இளவரசர் அல் வலீத் பின் தலால் மிகவும் தீவிரமாக முன்னெடுத்திருக்கிறார். இக்கட்டடத்தை வடிவமைப்பவர் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தைச் சேர்ந்த ஏட்ரியன் ஸ்மித் என்கிற கட்டட வடிவமைப்பாளர்.

இவர்தான், புர்ஜ் கலிஃபா கட்டடத்தையும் வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைவழி முறைகளைக் கையாண்டு இக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கட்டடத்தின் 157-வது மாடியில் சுமார் 100 அடி விட்டத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து வானையும், நகரையும் ரசிக்கும் வகையில் ஒரு அரங்கமும் அமையவிருக்கிறது. இக்கட்டடம் கட்டி முடிக்கப்படும்போது, 3,281 அடி உயரம் கொண்ட ஜெட்டா டவர்தான் உலகிலேயே ஒரு கிலோ மீட்டர் உயரம் கொண்ட முதல் கட்டடம் என்னும் புகழைப் பெறும் என்கிறார்கள்.

Tags: saudi arabiadubaiBurj KhalifaTallest towerWill Beat
ShareTweetSendShare
Previous Post

இது தான் பொங்கல் கொண்டாட நல்ல நேரம்!

Next Post

பொங்கலின் வகைகளைப் பற்றி பார்ப்போம்!

Related News

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies