saudi arabia - Tamil Janam TV

Tag: saudi arabia

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

  சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் கிணறுகள் மற்றும் முக்கிய இடங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் கச்சா எண்ணெய் கிணறுகள் பாதிப்பு; 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் ...

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே அண்மையில் கையொப்பமான முத்தரப்பு மெக்கா ஒப்பந்தம் தோல்வியில் முடிந்திருக்கிறது. அதென்ன மெக்கா ஒப்பந்தம்? எப்படி தோல்வியில் முடிந்தது? விரிவாக ...

மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கு அழைப்பு? : தர்மசங்கடத்தில் சவூதி – சிறப்பு தொகுப்பு!

சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இணைந்து உருவாக்கியுள்ள மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்' (Mecca Defence Pact) இணையுமாறு ஈரான் நாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் ...

சவுதி கடல் பகுதியில் ஈரான் நடத்திய துப்பாக்கிச் சூடு; 2வது தமிழக மீனவர் உயிரிழப்பு

சவுதியில் ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மீனவர் உயிரிழந்தார். தமிழகத்தைச் சேர்ந்த மாவீரன், சங்கர், பால்ராஜ், மணிகண்டன் ஆகிய 4 மீனவர்கள் ...

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து  முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ...

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பதற்றம் நிலவுகிறது. சவுதி அரேபியாவின் Abqaiq பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ...

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

சவூதி அரேபியாவுடனான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் போன்று எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டிற்கு ஈடாக பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து குவைத்துடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் ...

ஈரான் ஏவுகணை தாக்குதல் : அமெரிக்காவின் E-3 AWACS விமானங்கள் அழிப்பு? – சிறப்பு கட்டுரை!

சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் சுமார் 700 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்காவின் மிக முக்கிய வான்வழி ...

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், அந்நாட்டுக்கு முழுமையான ஆதரவையும் ராணுவ ஒத்துழைப்பையும் அளிப்பதாக உறுதியளித்துள்ளார். எனினும், சவூதிக்கு ஆதரவாக ஈரான் மீது ...

ஹோர்மூஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து மும்பை வந்த முதல் கப்பல்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட கப்பல் பாதுகாப்பாக மும்பை வந்தடைந்தது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான ...

சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளதால் மேலும் போர் பதற்றம் நீடித்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பிரின்ஸ் ...

தூதரகத்தை தாக்கிய ஈரான் – அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலில் தூதரக கட்டடம் சேதமடைந்தது. ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட பிறகு, இஸ்ரேல் ...

ஈரான்,அமெரிக்கா..இஸ்ரேல் போர் – உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. மத்திய ...

பாகிஸ்தானுக்கு இந்தியா “செக்” -அரபு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்!

ஆறு நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது. ஆண்டின் தொடக்கமே தொடக்கமே ...

கடனில் சிக்கித் திணறும் பாகிஸ்தான் – சவுதி கடனுக்குப் பதில் JF-17 போர் விமானங்கள் பாகிஸ்தான் முயற்சி!

சவுதி அரேபியாவிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழலில் சிக்கியுள்ள பாகிஸ்தான்... இந்த சூழலில் கடனை அடைப்பதற்கு பதிலாக போர் விமான ஒப்பந்தங்களை வழங்க சவுதியிடம் பேச்சுவார்த்தை ...

குளுகுளு பிரதேசமான சவுதி அரேபியா : காலநிலை மாற்றத்தின் எச்சரிக்கை மணி!

சவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன? இது குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன? இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ...

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

சவூதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேருந்து ஒன்று மெக்காவில் இருந்து மதீனாவுக்குப் சென்று கொண்டிருந்தது, இதில் இந்திய  ...

பஹெல்காம் தீவிரவாத தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்!

பஹெல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹெல்காமில் நேற்று தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளை ...

முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? : ரஷ்யா-அமெரிக்கா பேச்சில் புதிய திருப்பம் – சிறப்பு தொகுப்பு!

உக்ரைன் போர் தொடர்பாக, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த உயர்நிலைக் குழு ஒன்றை ...

சவுதி அரேபியாவில் சாலை விபத்து – 9 இந்திய தொழிலாளர்கள் பலி!

சவுதி அரேபியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவின் தெற்கு துறைமுக நகரமான ஜிசானில் இருந்து, 26 தொழிலாளர்கள் பணி நிமித்தமாக பேருந்தில் ...

சுரங்கத் தொழிலில் முதலீடு செய்யுமாறு உலக முதலீட்டாளருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அழைப்பு!

நாட்டின்  சுரங்கத் தொழிலில் முதலீடு செய்யுமாறு உலகளாவிய சமூகத்தினருக்கு மத்திய அமைச்சர்  ஜி கிஷன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார் சவூதி அரேபியாவின் ரியாத்தில் 2025 ஜனவரி 14 ...

சவுதி அரேபியாவில் கொட்டித்தீர்த்த மழை – சாலைகளில் வெள்ளப்பெருக்கு!

சவுதி அரேபியாவில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெக்கா மற்றும் ஜெட்டாவில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், ...

2025 ஐபிஎல் மெகா ஏலம் தொடக்கம் – வீரர்களை எடுக்க போட்டி போடும் அணிகள்!

2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தொடங்கி நடைபெறுகிறது. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள இந்த மெகா ஏலத்தில், 367 ...

ஐபிஎல் மெகா ஏலம் – சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நாளை தொடக்கம்!

ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் நாளை நடைபெறும் நிலையில் அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் 110 கோடியே 5 லட்சம் ரூபாய் ஏல தொகை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

Page 1 of 2 1 2