ஹோர்மூஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து மும்பை வந்த முதல் கப்பல்!
Sep 12, 2026, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹோர்மூஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து மும்பை வந்த முதல் கப்பல்!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 05:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட கப்பல் பாதுகாப்பாக மும்பை வந்தடைந்தது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் காரணமாக, உலகின் இருபது சதவீத எண்ணெய் வளங்கள் கொண்டு வரப்படும் நீர்வழிப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி உலகின் மிக ஆபத்தான பகுதியாக மாறியது.

இதனால், உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததுடன், அதன் உப பொருட்களின் விலை உயர்வதற்கும் காரணமாக அமைந்தது.

இந்த பாதிப்பு இந்தியாவிலும் பரவலாக காணப்பட்டது. இத்தகைய சூழலில், ராஜதந்திர உறவுகளுக்கு பெயர் பெற்ற இந்தியா, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி பெற்றது.

அந்த வகையில் ஹோர்மூஸ் ஜலசந்தி மூடப்பட்ட பிறகு அந்த வழியை முதல்முறையாக ஷென்லாங் என்ற கப்பல் கடந்து வந்துள்ளது.

லிபேரியா நாட்டு கொடி ஏந்திய இந்த கப்பலை கேப்டன் சுக்சாந்த் சிங் சந்த் என்ற இந்தியர் தலைமையிலான குழுவினர் இயக்கி வந்தனர்.

சவுதியின் ராஸ் தனுரா துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த கச்சா எண்ணெய், மும்பை வந்தடைந்துள்ளது.

இதன்மூலம், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் விரைவில் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: crude oiltensionsIndiamumbaishipsaudi arabia
Share
Tweet
SendShare
Previous Post

கோவில் திருப்பணிக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு – பாதுகாப்பு கோரி கிராம மக்கள் மனு!

Next Post

வெற்றி…! வெற்றி..! – ஈரான் உடனான போரில் வெற்றி – டிரம்ப் அறிவிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies