மாட்டுப் பொங்கல் விழாவும் அதன் சிறப்புகளும்!
Oct 26, 2025, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாட்டுப் பொங்கல் விழாவும் அதன் சிறப்புகளும்!

Web Desk by Web Desk
Jan 16, 2024, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பண்டைய காலத்திலிருந்து தமிழர்களால் ஒவ்வொரு வருடமும்  மறக்காமல் கொண்டாடும் பாரம்பாிய விழா என்றால் அது பொங்கல் பண்டிகைதான். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை  கொண்டாடப்படுகிறது. அதுவும், 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த 4 நாட்கள் கொண்டாட்டத்தின் 3 -வது நாள் கொண்டாட்டமே மாட்டுப் பொங்கல். மற்ற கால்நடைகளைக்காட்டிலும், மாட்டிற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. காரணம், அன்றைய காலத்தில் மனிதர்களின் முக்கியத் தொழிலே உழவுதான். அப்படிப்பட்ட உழுவுக்கு காளை மாடுகளை அதிகம் பயன்படுத்தினர்.

அப்படி, இரவு – பகலாக மனிதர்களுக்காக உழைத்து வரும் காளைகளுக்கு நன்றி சொல்லும் விழாவே மாட்டுப் பொங்கல்.

அன்றைய தினம், தங்களது வீட்டை சுத்தம் செய்து அலங்கரிப்பது போல், பசு, காளைகள் உள்ள மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து, பல வண்ண கோலங்கள் வரைந்து அழகுபடுத்துவா். குறிப்பாக, அதிகாலையிலே மாடுகளைக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளில் சிவப்பு, நீலம், பச்சை எனப் பல வண்ணங்களில்  அலங்காிப்பர்.

கொம்புகளின் உச்சியில் உலோகத்தாலான சிறுசிறு தொப்பிகளை அணிவித்தும், மலா் மாலைகள் சூட்டியும், அவற்றின் கழுத்தில் அழகிய சத்தம் வரும் மணிகளைக் கட்டி விடுவர். அதுமட்டுமல்ல, பொங்கல் முதல் நாளில் நெற்கதிா் படங்களையும், இரண்டாம் நாளில் சூாியன் மற்றும் கடவுள் படங்களையும், மூன்றாவது நாளான மாட்டுப் பொங்கல் அன்று பசு மற்றும் காளைகளின் படங்களை வரைந்தும் பெருமைப்படுத்துவர்.

வீட்டில் உள்ள பசு, காளைகளின் முன்நெற்றி மற்றும் கால்களைத்  தொட்டும், ஆராத்தி எடுத்தும் வழிபடுவா். மாட்டுப் பொங்கல் அன்று அாிசி, பாசிப்பருப்பு, காய்ந்த பழங்கள் மற்றும் வெல்லம் கலந்த சுவையாக செய்த சா்க்கரைப் பொங்கல் சமைத்து, முதலில் காளைகளுக்கும் அடுத்து மற்ற கால்நடைகளுக்கு ஊட்டுவது வழக்கத்தில் உள்ளது. இப்படி, உலகத்தில் மனித குலமே பெருமையுடன் விழா எடுக்கும் ஒரு கால்நடை எது என்றால் அது காளைகள் மட்டுமே.

Tags: pongal celebrationmattu pongaltamilnaduthai pongalpongal
ShareTweetSendShare
Previous Post

1,200 ஏக்கர்… ரூ.2,200 கோடி: அயோத்தி அருகே அமைகிறது துணை நகரம்!

Next Post

ஜல்லிக்கட்டில் கலக்கும் காளைகள் சாபம் பெற்றதா?

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies