மறைந்து போன வாழ்த்து அட்டைகள்!
Mar 15, 2026, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறைந்து போன வாழ்த்து அட்டைகள்!

நவீன காலத்தில் சம்பிரதாயமான வாழ்த்துக்கள்!

Murugesan M by Murugesan M
Jan 15, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்பெல்லாம் பண்டிகைகள் நெருங்கி வருகிறது என்றால் வாழ்த்து அட்டை முக்கிய இடம் வகிக்கும். கிராம பெட்டிக்கடைகளில் எப்போது வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு வரும் என காத்திருப்பவர்களும் உண்டு. சிலர் லேட்டஸ்ட் வாழ்த்து அட்டைகளை வாங்க நகரங்களுக்கு செல்வதும் உண்டு.

அதனை வாழ்த்து அட்டை என்று சாதாரணமாக கூறி விட முடியாது. அழகான புகைப்படம், அர்த்தமுள்ள வாக்கியம் என பார்த்து பார்த்து வாங்கிய காலத்தை மறக்க முடியாது. நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ நம்மை பிடித்தவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக வாழ்த்து அட்டைகளை தேர்வு செய்வது உண்டு. அதில் செதுக்கும் அந்த சில வரிகளுக்காக பல மணிநேரம் யோசிப்பது உண்டு. ஏன் நாள் கணக்கில் சிந்தனை செய்வதும் உண்டு.

நாம் அனுப்பிய வாழ்த்து அட்டை சென்று சேர்ந்து  விட்டதா என்பதை தெரிந்து கொள்ள தபால்காரரிடம் சந்தேகங்களை கேட்டு பலர் நச்சரிப்பதும் உண்டு. அவ்வளவாக தொலைபேசி வசதி இல்லாத அந்த காலத்தில் பதில் கடிதம் வந்தால் தான், வாழ்த்து அட்டை சென்று சேர்ந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அந்த அட்டையில் காதல், சோகம், ஏக்கம்,இன்பம்,பாசம் என அனைத்து அம்சங்களும் இருக்கும்.

தொலைபேசி வசதி வந்த நிலையில், வாழ்த்து அட்டைகளின் பயன்பாடு மெல்ல மெல்ல மறைய தொடங்கியது. ஏராளமானோர் தொலைபேசியில் பொங்கல்,  தீபாவளி,புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க தொடங்கினர்.

அதனைத்தொடர்ந்து குறுந்தகவல் மூலம் வாழ்த்து அனுப்புவது  பிரபலமானது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட தொலைபேசி நிறுவனங்கள் பண்டிகை நேரத்தில் வாழ்த்து அனுப்பினால் அதற்கென தனிக்கட்டணங்களை வசூலிக்க தொடங்கின. நாம் என்ன சளைத்தவர்களா? பண்டிக்கைக்கு முன்னதாகவே வாழ்த்துக்களை அனுப்பி அதில் ஒரு சிறிய சுகம் காண்போம்.

தற்போது, வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டா, மெயில் என வாழ்த்துக்களை அனுப்ப ஏராளமான வசதிகள் வந்து விட்டன. அதனால் வாழ்த்து அனுப்புவதும் ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால் வசதிகள் இல்லாத அந்த காலத்தில் பொங்கல் வாழ்த்து அனுப்பியது தனி சுகம் தான்.

Tags: pongal cardinstanew year wish cardTwitterpongalpongal wish
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி கலசம் காஷ்மீர் கோவிலில் பிரதிஷ்டை!

Next Post

பொங்கல் : வண்ண கோலங்களின் வரலாறு !

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies