மறைந்து போன வாழ்த்து அட்டைகள்!
Jun 15, 2026, 04:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறைந்து போன வாழ்த்து அட்டைகள்!

நவீன காலத்தில் சம்பிரதாயமான வாழ்த்துக்கள்!

Murugesan M by Murugesan M
Jan 15, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்பெல்லாம் பண்டிகைகள் நெருங்கி வருகிறது என்றால் வாழ்த்து அட்டை முக்கிய இடம் வகிக்கும். கிராம பெட்டிக்கடைகளில் எப்போது வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு வரும் என காத்திருப்பவர்களும் உண்டு. சிலர் லேட்டஸ்ட் வாழ்த்து அட்டைகளை வாங்க நகரங்களுக்கு செல்வதும் உண்டு.

அதனை வாழ்த்து அட்டை என்று சாதாரணமாக கூறி விட முடியாது. அழகான புகைப்படம், அர்த்தமுள்ள வாக்கியம் என பார்த்து பார்த்து வாங்கிய காலத்தை மறக்க முடியாது. நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ நம்மை பிடித்தவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக வாழ்த்து அட்டைகளை தேர்வு செய்வது உண்டு. அதில் செதுக்கும் அந்த சில வரிகளுக்காக பல மணிநேரம் யோசிப்பது உண்டு. ஏன் நாள் கணக்கில் சிந்தனை செய்வதும் உண்டு.

நாம் அனுப்பிய வாழ்த்து அட்டை சென்று சேர்ந்து  விட்டதா என்பதை தெரிந்து கொள்ள தபால்காரரிடம் சந்தேகங்களை கேட்டு பலர் நச்சரிப்பதும் உண்டு. அவ்வளவாக தொலைபேசி வசதி இல்லாத அந்த காலத்தில் பதில் கடிதம் வந்தால் தான், வாழ்த்து அட்டை சென்று சேர்ந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அந்த அட்டையில் காதல், சோகம், ஏக்கம்,இன்பம்,பாசம் என அனைத்து அம்சங்களும் இருக்கும்.

தொலைபேசி வசதி வந்த நிலையில், வாழ்த்து அட்டைகளின் பயன்பாடு மெல்ல மெல்ல மறைய தொடங்கியது. ஏராளமானோர் தொலைபேசியில் பொங்கல்,  தீபாவளி,புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க தொடங்கினர்.

அதனைத்தொடர்ந்து குறுந்தகவல் மூலம் வாழ்த்து அனுப்புவது  பிரபலமானது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட தொலைபேசி நிறுவனங்கள் பண்டிகை நேரத்தில் வாழ்த்து அனுப்பினால் அதற்கென தனிக்கட்டணங்களை வசூலிக்க தொடங்கின. நாம் என்ன சளைத்தவர்களா? பண்டிக்கைக்கு முன்னதாகவே வாழ்த்துக்களை அனுப்பி அதில் ஒரு சிறிய சுகம் காண்போம்.

தற்போது, வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டா, மெயில் என வாழ்த்துக்களை அனுப்ப ஏராளமான வசதிகள் வந்து விட்டன. அதனால் வாழ்த்து அனுப்புவதும் ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால் வசதிகள் இல்லாத அந்த காலத்தில் பொங்கல் வாழ்த்து அனுப்பியது தனி சுகம் தான்.

Tags: pongal cardinstanew year wish cardTwitterpongalpongal wish
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி கலசம் காஷ்மீர் கோவிலில் பிரதிஷ்டை!

Next Post

பொங்கல் : வண்ண கோலங்களின் வரலாறு !

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies