பூட்டானை ஆக்கிரமிக்கும் சீனா: அரச குடும்ப நிலமும் அபேஸ்!
Jul 26, 2025, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூட்டானை ஆக்கிரமிக்கும் சீனா: அரச குடும்ப நிலமும் அபேஸ்!

Web Desk by Web Desk
Jan 8, 2024, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பூட்டானுடனான எல்லையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் சீனா, அந்நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பூட்டான் அரச குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தையும் சீனா ஆட்டைய போட்டிருக்கிறது.

சீனாவை பொறுத்தவரை, தனது அண்டை நாட்டு எல்லைகளை கபளீகரம் செய்வதிலேயே குறியாக இருக்கிறது. குறிப்பாக, இந்தியா, மியான்மர், வியட்நாம், நேபாள், பூட்டான் மற்றும் கடல் பகுதியில் ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேஷியா என தனது ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தி வருகிறது.

அதேபோல, திபெத் பீடபூமியைக் கைப்பற்றும் நோக்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால், சீனாவுக்கும், அண்டை நாடுகளுக்கும் எல்லை தொடர்பான மோதல்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், பூட்டானை தனது ஆக்டோபஸ் கரங்களால் சீனா ஆக்கிரமித்து வருகிறது.

பூட்டானை எடுத்துக் கொண்டால், நம் நாட்டின் தலைநகர் டெல்லியைவிட பரப்பளவில் சிறியது. அப்படி இருக்க, பூட்டானின் வடக்கு, மேற்கு, தென் மேற்கு பகுதிகளை சீனா கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறது. மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் புதிய கட்டடங்களையும் கட்டி வருகிறது.

இந்த நிலையில், பூட்டானின் பெயுல் கென்பஜாங்க் எனப்படும் கலாசார தொடர்புடைய நிலப்பகுதியை தற்போது சீனா ஆக்கிரமித்து வருகிறது. இதையடுத்து, அப்பகுதியில் ஏரியை ஒட்டியுள்ள இடங்களில் ஏராளமான குடியிருப்புக் கட்டடங்களை சீனா கட்டி வருகிறது.

பொதுவாகவே, சீனா பிற நாடுகளை ஆக்கிரமிக்கும்போது, அப்பகுதிகளில் கட்டடங்களை கட்டி, தனது நாட்டு மக்களை அங்கு குடியமர்த்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அதேபோல, பூட்டானின் ஆக்கிரமிப்புப் பகுதியிலும் சீனா கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது, ‘சாட்டிலைட்’ படங்கள் வாயிலாக தெரியவந்திருக்கிறது.

இந்த சூழலில், சீனா ஆக்கிரமித்த அந்தப் பகுதி, பூட்டான் அரசக் குடும்பத்துக்கு சொந்தமானது என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. ஆனாலும், அந்த ஆக்கிரமிப்பை எதிர்க்க முடியாத நிலையில் பூட்டான் இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். பூட்டானுடனான எல்லையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தையில் சீனா ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், இதுபோல அந்நாட்டின் எல்லைகளை ஆக்கிரமிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

Tags: chinaOccupiedBhutan land
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி குறித்து விமர்சனம்: மாலத்தீவு 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட்!

Next Post

புரோ கபடி : தமிழ் தலைவாஸ் தொடர் தோல்வி!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies