புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!
Jul 26, 2025, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

Web Desk by Web Desk
Jan 9, 2024, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

புதுச்சேரியில் விடிய விடிய மழை பொழிந்து வருவதால் மழைநீருடன் கழிவுநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் நேற்று இரவு 8.30 முதல் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலை 8.30 மணி வரை 12.5 செ.மீ மழை பதிவானது. குறிப்பாக ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், ரெட்டியார்பாளையம், பாவாணார் நகர், பூமியான்பேட்டை, ஜவகர் நகர், நடேசன் நகர் இந்திராகாந்தி சதுக்கம், முதலியார்பேட்டை, உப்பளம் போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் உட்புகுந்து மக்கள் அவதி அடைந்தனர்.

குறிப்பாக நகரின் மையப்பகுதியிலுள்ள பாவாணார் நகர், நடேசன் நகர், பூமியான்பேட் பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது. வீட்டில் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களை தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறித்தினார்.

Tags: governer of pondicherryGovernor Tamilisai.
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியில் கும்பாபிஷேகம் : அமெரிக்காவில் கார் பேரணி!

Next Post

அரசு பங்களாவை காலி செய்யும்படி திரிணாமுல் எம்.பி.க்கு நோட்டீஸ்!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies