அயோத்தியில் கும்பாபிஷேகம் : அமெரிக்காவில் கார் பேரணி!
Oct 26, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் கும்பாபிஷேகம் : அமெரிக்காவில் கார் பேரணி!

Web Desk by Web Desk
Jan 9, 2024, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் கார் பேரணி நடைபெற்றது.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை கொண்டாடும் விதமாக அமெரிக்காவில் பிரமாண்ட கார் பேரணி நடைபெற்றது. இதில் சுமார் 216 கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பங்கேற்றன. இதில் 500 இராம பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஹூஸ்டன் நகரில் உள்ள  ஸ்ரீ மீனாட்சி கோவிலில் இருந்து தொடங்கிய பேரணி  100 மைல்களை கடந்து, ரிச்மண்டில் உள்ள ஸ்ரீ ஷரத் அம்பா கோயிலில்  நிறைவு பெற்றது. காரில் காவிக்கொடி கட்டியபடி சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற பேரணி, வழியில் 11 கோவில்களில் நிறுத்தப்பட்டன.

சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் என சுமார் 2,000க்கும் மேற்பட்ட  பக்தர்கள் கண்ணீர் மல்க பஜனையுடன் பேரணியை வரவேற்றனர். கார் பேரணி பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு கோயில்களில் கூடியிருந்த பக்தர்கள் காட்டிய பக்தியும் அன்பும் மகத்தானது. அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் இதயத்தில் பகவான் ஸ்ரீ ராமர் நிச்சயமாக வசிப்பதாக விஸ்வ இந்து உறுப்பினர் அமர் தெரிவித்துள்ளார்.

Tags: car rally to celebrate Ram Mandir inaugurationHoustonamericaRamar Templeayothiya
ShareTweetSendShare
Previous Post

அர்ஜூனா விருது பெற்ற செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

Next Post

புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

Related News

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies