பிரதமர் மோடியை சந்தித்த மொசாம்பிக் அதிபர்!
Jun 7, 2025, 02:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்த மொசாம்பிக் அதிபர்!

Web Desk by Web Desk
Jan 9, 2024, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

10-வது துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ன் போது மொசாம்பிக் அதிபரைப் பிரதமர் மோடி சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (09.01.2024) காந்திநகரில் மொசாம்பிக் அதிபர் பிலிப் ஜெசிண்டோ நியுசியை சந்தித்து பேசினார்.

மொசாம்பிக்கின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் தமது வலுவான உறுதிப்பாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தினார். பாதுகாப்பு, பயங்கரவாதத் தடுப்பு, எரிசக்தி, சுகாதாரம், வர்த்தகம், முதலீடு, விவசாயம், நீர் பாதுகாப்பு, சுரங்கம், திறன் மேம்பாடு, கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர்.

வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை ஊக்குவிக்கும் வகையில் விமான இணைப்பை மேம்படுத்த வேண்டும்  என்று பிரதமர் மோடி ஆலோசனை கூறினார்.

ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி-20 அமைப்பில் இணைத்ததற்காக மொசாம்பிக் அதிபர்   நியுசி, பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். ஐ.நா. உள்ளிட்டப் பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

2023 ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற உலகளாவிய தென்பகுதி நாடுகளின் உச்சி மாநாட்டில் மொசாம்பிக் அதிபர் நியுசி பங்கேற்றதைப் பிரதமர் பாராட்டினார்.

பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும், கடல்சார் பாதுகாப்புத் துறையில் இந்தியா அளித்த ஆதரவுக்காகவும் மொசாம்பிக் அதிபர் நியுசி, பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்நிலை அரசியல் தொடர்புகளை பராமரிக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

ஐ.ஐ.எம்.சி.யின் 55-வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது!

Next Post

லட்சத்தீவுகளை காப்பாற்றிய சர்தார் வல்லபாய் பட்டேல்! 

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுகவுக்கு ஷா என்றால் பயம் : நயினார் நாகேந்திரன் விமரசனம்!

ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!

மாநிலங்களவை தேர்தல் : கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல்!

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

விழுப்புரம் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies