பேட்டிங் பயிற்சியை தொடங்கிய தோனி!
Jul 24, 2025, 02:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேட்டிங் பயிற்சியை தொடங்கிய தோனி!

Web Desk by Web Desk
Jan 10, 2024, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்த ஆண்டு நடைபெறவுள்ள 17வது ஐபிஎல் தொடருக்கான பேட்டிங் பயிற்சியை தோனி தொடங்கியுள்ளார்.

17வது ஐபிஎல் தொடருக்கான பேட்டிங் பயிற்சியை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தொடங்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்று சிஎஸ்கே அணி அசத்தியுள்ளது.

2018ஆம் ஆண்டு கம்பேக் கொடுத்த பின், 2018, 2021, 2023 என்று ஐபிஎல் தொடரில் ஒற்றை அணியால் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

2020ஆம் ஆண்டு வரை மும்பை அணி சிறப்பாக ஆடி வந்தாலும், அடுத்தடுத்து 3 ஆண்டுகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

இதன் காரணமாகவே மும்பை அணியில் அடுத்த சீசனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உச்சக்கட்டமாக கேப்டனையே மாற்றும் அளவிற்கு மும்பை அணி முடிவுகளை எடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி ஒருமுறை கோப்பை வென்றாலே, மும்பை அணி நிர்வாகம் 2 முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்று மும்முரமாக இருப்பார்கள்.

இதனால் இம்முறை ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அணிகளும் அடுத்தடுத்த பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.

ஏற்கனவே காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள எம்எஸ் தோனி, எப்போது பயிற்சியை தொடங்குவார் என்று பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ராஞ்சியில் எம்எஸ் தோனி பயிற்சியை தொடங்கியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. புதிய ஹேர்ஸ்டைலில் சிஎஸ்கே பயிற்சி உடையுடன் தோனி காணப்படுகிறார்.

42 வயதாகும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு இந்த ஐபிஎல் சீசனே கடைசி என்று பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு மெகா ஏலம் நடக்க வாய்ப்புள்ளதால், தோனி ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கடைசி சீசனிலும் கோப்பையை வென்று தோனியை வெற்றியுடன் அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கான பயிற்சியை தோனி 2 மாதங்களுக்கு முன்பே தொடங்கியுள்ளார். அதேபோல் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: iplms dhoni cricket
ShareTweetSendShare
Previous Post

புத்தொழில் இந்தியா புதுமைக் கண்டுபிடிப்பு வாரம் 2024!

Next Post

புதிய தொழில்நுட்ப வளர்ச்சி சவால்களை சமாளிக்க தயாராக வேண்டும் – ராம்நாத் கோவிந்த்

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies