பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் புரட்சிகரமான நடவடிக்கை! - பியூஷ் கோயல்
Jul 25, 2025, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் புரட்சிகரமான நடவடிக்கை! – பியூஷ் கோயல்

Web Desk by Web Desk
Jan 10, 2024, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் உலகத்தரத்திலான உள்கட்டமைப்புக்களுக்கான எதிர்கால திட்டமிடலுக்கான கருவியாக செயல்படுகிறது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் காந்திநகரில் இன்று (10.01.2024) நடைபெற்ற துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டின் போது ஏற்பாடு செய்யப்பட்ட “பிரதமரின் விரைவுசக்தி குறித்த நிகழ்வில்  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய பியூஷ் கோயல்,

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் புரட்சிகரமான நடவடிக்கை என கூறியுள்ளார். முழுமையான வளர்ச்சி தொடர்பான முடிவுகளுக்கான தரவுகள்” என்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய அமைச்சர், பிரதமரின் விரைவுசக்தி, இந்தியா அல்லது ஆசியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் உள்கட்டமைப்புக்கான எதிர்கால திட்டமிடல் கருவியாக உள்ளது என்று கூறினார்.

திட்டங்கள் நீண்டகாலம் தாமதமடைதல் மற்றும் செலவு அதிகரிப்பு ஆகிய சவால்கள் முன்பு இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். பிரதமரின் விரைவுசக்தி தொடர்பாக பேசியவர், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பிரதமர் நரேந்திர மோடி பதவி வகித்த போது இந்த முன்முயற்சி தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குஜராத்தை முதலீட்டு மையமாக மாற்றியமைப்பதில் உள்கட்டமைப்பின் முக்கியப் பங்கை உணர்ந்த பிரதமர், வலுவான உள்கட்டமைப்புத் திட்டங்களை உருவாக்கியதாக அமைச்சர் தெரிவித்தார்.

பிரதமரின் விரைவுசக்தி மூலம் சிறந்த திட்டமிடல், பகுப்பாய்வு, கண்காணிப்பு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏதுவான தரவுகள் ஒருங்கிணைப்பு ஆகியவை  உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் எடுத்துரைத்தார்.

உள்கட்டமைப்பு திட்டங்கள் தாமதம் ஆனால் செலவுகள்  அதிகரிக்கும் என்றும் அது மக்களையும் பாதிக்கும் எனவும் கூறினார். மக்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதற்காகவும் விரைவான, திறன் வாய்ந்த மற்றும் செலவு குறைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பிரதமரின் விரைவுசக்தி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக குறிப்பிட்டார்.

இக்கருத்தரங்கில் சர்வதேச அமைப்புகள், தொழில்துறை வல்லுநர்கள், அரசுத் துறைகள் மற்றும் பிரதமரின் விரைவுசக்தி கட்டமைப்பு திட்டக் குழு போன்றவற்றின் பங்கேற்புடன் ஆக்கபூர்வமான உரையாடல்கள் இடம்  பெற்றன.

Tags: piyush goyal
ShareTweetSendShare
Previous Post

துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு பொருளாதார வளர்ச்சி! – பிரதமர் மோடி

Next Post

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: ஏற்க மறுத்த சபாநாயகர்!

Related News

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies