உடல் தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும்!
Sep 9, 2025, 07:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உடல் தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும்!

Web Desk by Web Desk
Jan 10, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தன்னார்வ உடல் தானப் பிரிவு, முதல் உடல் தானத்தைப் பெற்றுள்ளது.

சென்னை, கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் உடற்கூறியல் துறையில் தன்னார்வ உடல் தானப் பிரிவு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தன்னார்வலர்கள் தங்கள் இறப்பிற்குப் பின் மருத்துவக் கல்வி (உடற்கூறியல்), ஆராய்ச்சி நோக்கத்திற்காக தங்கள் உடலை தானம் செய்யப் பதிவு செய்கின்றனர். இப்படிப் பதிவு செய்தவர்களில் ஒருவரான திருமதி ராணி வேலுகாந்தன் (என்.வேலுகாந்தனின் மனைவி மற்றும் வி.கோபால கிருஷ்ணனின் தாயார்) 09.01.2024 அன்று காலமானார்.

அவரது உடலை அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் இன்று (10.01.2024) உடற்கூறியல் துறைக்கு முழு மனதுடன் தானம் செய்தனர். உரிய மரியாதையுடன், உடற்கூறியல் துறை அவரது  உடலை தானப்பிரிவு முதல் கொடையாளராக ஏற்றுக்கொண்டது.

இது தொடர்பாக, இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறை, மருத்துவமனை தலைவர், ஊழியர்கள் ஆகியோர் கொடையாளரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, தன்னார்வ உடல் தானப் பிரிவை நிறுவ அனுமதித்த தமிழக அரசு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்தனர்.

கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மருத்துவக் கல்வி, ஆராய்ச்சிக்கு உதவியாக தன்னார்வ உடல் தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Tags: kk nagar esicesic hospital
ShareTweetSendShare
Previous Post

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: ஏற்க மறுத்த சபாநாயகர்!

Next Post

அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் பங்கேற்காது: ஜெய்ராம் ரமேஷ்!

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies