குஜராத்தில் ஒரு கட்டிடத்தில் 115 அடி உயர ராமர் பேனர்!
Jul 23, 2025, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் ஒரு கட்டிடத்தில் 115 அடி உயர ராமர் பேனர்!

Web Desk by Web Desk
Jan 12, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் சுமார் 115 அடி உயர ராமரின் பேனர் தொங்கவிடப்பட்டுளள்து, அந்த பேனரில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்துடன் ராமர் படம் இடம் பெற்றுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நாட்டு மக்கள் காத்திருகின்றனர். இந்நிலையில், நாட்டின் பிற பகுதிகளிலும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சூரத் நகரில் ராமரை வரவேற்க கட்டிடங்களில் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. சூரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் சுமார் 115 அடி உயர ராமரின் பேனர் தொங்கவிடப்பட்டுள்ளது.  அந்த பேனரில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்துடன் ராமர் படம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பேனர் தயாரிப்பாளர் பிரவீன் குப்தா கூறுகையில், “பல கட்டிடங்களில் இதுபோன்ற பேனர்களை தொங்க விடுகிறோம்.  அனைவரின் பங்களிப்பால் இது நடக்கிறது. ராமர் வந்துவிட்டது போல் உணர்கிறேன்” என்றார்.

“ஜனவரி 21 அன்று சோபா யாத்திரை இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் பதினொரு விளக்குகள் எரியப் போகிறது. எங்கள் கட்டிடத்தில் விளக்குகள் கொண்டுவரும் திட்டம் உள்ளது. மொத்தம் 132 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, அவை அனைத்திலும் வசிக்கும் மக்கள் உற்சாகமாக உள்ளனர். ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எங்கும் எதிரொலிக்க வேண்டும்.

பேனர் தயாரிப்பாளரின் தனித்துவத்தை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.

“சூரத்தில் இதுவரை இதுபோன்ற பேனர்கள் எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த பேனரில் உள்ள தெளிவு தனித்துவமானது” என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.

ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மக்களின் பங்களிப்புகள் வெளியே தெரிகிறது. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு 50 கிலோ எடையுள்ள கையால் செய்யப்பட்ட பூட்டை ஹாரிசன் லாக்ஸ் தயாரித்துள்ளது.

எட்டா மாவட்டத்தின் ஜலேசர் நகர் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு ‘அஷ்டதாது’ (எட்டு உலோகங்கள்) செய்யப்பட்ட 2400 கிலோ எடையுள்ள மணியை வழங்கியுள்ளார்.

ஒரே வார்ப்பில் வடிவமைக்கப்பட்ட இந்த மணியின் சத்தம் 10 கிலோமீட்டர் வரை கேட்கும் என்றும், அதன் தயாரிப்பு செலவு தோராயமாக 25 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கூடுதலாக, 51 கிலோகிராம் எடையுள்ள மேலும் ஏழு மணிகளும் வழங்கப்பட்டன.

ஜனவரி 4 ஆம் தேதி, ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிற்பி ஒருவரால் தயாரிக்கப்பட்ட 51 அங்குல உயரமுள்ள ராம் லல்லாவின் சிலை உத்தரபிரதேசத்தின் அயோத்தியை அடைந்ததுள்ளது.

Tags: ayodhya ramar temple functionayodhya ramar temple
ShareTweetSendShare
Previous Post

நேபாளத்தை சேர்ந்த 21,000 பூசாரிகள் பங்கேற்கும் மகா யாகம்!

Next Post

ஜனவரி 31-ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்!

Related News

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies