குஜராத்தில் ஒரு கட்டிடத்தில் 115 அடி உயர ராமர் பேனர்!
Jan 14, 2026, 06:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் ஒரு கட்டிடத்தில் 115 அடி உயர ராமர் பேனர்!

Murugesan M by Murugesan M
Jan 12, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் சுமார் 115 அடி உயர ராமரின் பேனர் தொங்கவிடப்பட்டுளள்து, அந்த பேனரில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்துடன் ராமர் படம் இடம் பெற்றுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நாட்டு மக்கள் காத்திருகின்றனர். இந்நிலையில், நாட்டின் பிற பகுதிகளிலும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சூரத் நகரில் ராமரை வரவேற்க கட்டிடங்களில் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. சூரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் சுமார் 115 அடி உயர ராமரின் பேனர் தொங்கவிடப்பட்டுள்ளது.  அந்த பேனரில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்துடன் ராமர் படம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பேனர் தயாரிப்பாளர் பிரவீன் குப்தா கூறுகையில், “பல கட்டிடங்களில் இதுபோன்ற பேனர்களை தொங்க விடுகிறோம்.  அனைவரின் பங்களிப்பால் இது நடக்கிறது. ராமர் வந்துவிட்டது போல் உணர்கிறேன்” என்றார்.

“ஜனவரி 21 அன்று சோபா யாத்திரை இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் பதினொரு விளக்குகள் எரியப் போகிறது. எங்கள் கட்டிடத்தில் விளக்குகள் கொண்டுவரும் திட்டம் உள்ளது. மொத்தம் 132 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, அவை அனைத்திலும் வசிக்கும் மக்கள் உற்சாகமாக உள்ளனர். ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எங்கும் எதிரொலிக்க வேண்டும்.

பேனர் தயாரிப்பாளரின் தனித்துவத்தை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.

“சூரத்தில் இதுவரை இதுபோன்ற பேனர்கள் எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த பேனரில் உள்ள தெளிவு தனித்துவமானது” என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.

ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மக்களின் பங்களிப்புகள் வெளியே தெரிகிறது. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு 50 கிலோ எடையுள்ள கையால் செய்யப்பட்ட பூட்டை ஹாரிசன் லாக்ஸ் தயாரித்துள்ளது.

எட்டா மாவட்டத்தின் ஜலேசர் நகர் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு ‘அஷ்டதாது’ (எட்டு உலோகங்கள்) செய்யப்பட்ட 2400 கிலோ எடையுள்ள மணியை வழங்கியுள்ளார்.

ஒரே வார்ப்பில் வடிவமைக்கப்பட்ட இந்த மணியின் சத்தம் 10 கிலோமீட்டர் வரை கேட்கும் என்றும், அதன் தயாரிப்பு செலவு தோராயமாக 25 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கூடுதலாக, 51 கிலோகிராம் எடையுள்ள மேலும் ஏழு மணிகளும் வழங்கப்பட்டன.

ஜனவரி 4 ஆம் தேதி, ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிற்பி ஒருவரால் தயாரிக்கப்பட்ட 51 அங்குல உயரமுள்ள ராம் லல்லாவின் சிலை உத்தரபிரதேசத்தின் அயோத்தியை அடைந்ததுள்ளது.

Tags: ayodhya ramar templeayodhya ramar temple function
ShareTweetSendShare
Previous Post

நேபாளத்தை சேர்ந்த 21,000 பூசாரிகள் பங்கேற்கும் மகா யாகம்!

Next Post

ஜனவரி 31-ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies