குஜராத்தில் ஒரு கட்டிடத்தில் 115 அடி உயர ராமர் பேனர்!
Jun 12, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் ஒரு கட்டிடத்தில் 115 அடி உயர ராமர் பேனர்!

Murugesan M by Murugesan M
Jan 12, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் சுமார் 115 அடி உயர ராமரின் பேனர் தொங்கவிடப்பட்டுளள்து, அந்த பேனரில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்துடன் ராமர் படம் இடம் பெற்றுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நாட்டு மக்கள் காத்திருகின்றனர். இந்நிலையில், நாட்டின் பிற பகுதிகளிலும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சூரத் நகரில் ராமரை வரவேற்க கட்டிடங்களில் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. சூரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் சுமார் 115 அடி உயர ராமரின் பேனர் தொங்கவிடப்பட்டுள்ளது.  அந்த பேனரில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்துடன் ராமர் படம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பேனர் தயாரிப்பாளர் பிரவீன் குப்தா கூறுகையில், “பல கட்டிடங்களில் இதுபோன்ற பேனர்களை தொங்க விடுகிறோம்.  அனைவரின் பங்களிப்பால் இது நடக்கிறது. ராமர் வந்துவிட்டது போல் உணர்கிறேன்” என்றார்.

“ஜனவரி 21 அன்று சோபா யாத்திரை இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் பதினொரு விளக்குகள் எரியப் போகிறது. எங்கள் கட்டிடத்தில் விளக்குகள் கொண்டுவரும் திட்டம் உள்ளது. மொத்தம் 132 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, அவை அனைத்திலும் வசிக்கும் மக்கள் உற்சாகமாக உள்ளனர். ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எங்கும் எதிரொலிக்க வேண்டும்.

பேனர் தயாரிப்பாளரின் தனித்துவத்தை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.

“சூரத்தில் இதுவரை இதுபோன்ற பேனர்கள் எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த பேனரில் உள்ள தெளிவு தனித்துவமானது” என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.

ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மக்களின் பங்களிப்புகள் வெளியே தெரிகிறது. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு 50 கிலோ எடையுள்ள கையால் செய்யப்பட்ட பூட்டை ஹாரிசன் லாக்ஸ் தயாரித்துள்ளது.

எட்டா மாவட்டத்தின் ஜலேசர் நகர் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு ‘அஷ்டதாது’ (எட்டு உலோகங்கள்) செய்யப்பட்ட 2400 கிலோ எடையுள்ள மணியை வழங்கியுள்ளார்.

ஒரே வார்ப்பில் வடிவமைக்கப்பட்ட இந்த மணியின் சத்தம் 10 கிலோமீட்டர் வரை கேட்கும் என்றும், அதன் தயாரிப்பு செலவு தோராயமாக 25 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கூடுதலாக, 51 கிலோகிராம் எடையுள்ள மேலும் ஏழு மணிகளும் வழங்கப்பட்டன.

ஜனவரி 4 ஆம் தேதி, ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிற்பி ஒருவரால் தயாரிக்கப்பட்ட 51 அங்குல உயரமுள்ள ராம் லல்லாவின் சிலை உத்தரபிரதேசத்தின் அயோத்தியை அடைந்ததுள்ளது.

Tags: ayodhya ramar templeayodhya ramar temple function
ShareTweetSendShare
Previous Post

நேபாளத்தை சேர்ந்த 21,000 பூசாரிகள் பங்கேற்கும் மகா யாகம்!

Next Post

ஜனவரி 31-ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்!

Related News

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா – முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குரு பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies