நேபாளத்தை சேர்ந்த 21,000 பூசாரிகள் பங்கேற்கும் மகா யாகம்!
Jun 4, 2025, 07:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளத்தை சேர்ந்த 21,000 பூசாரிகள் பங்கேற்கும் மகா யாகம்!

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சரயு நதிக்கரையில் ஏற்பாடு!

Web Desk by Web Desk
Jan 12, 2024, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சரயு நதிக்கரையில்  நடைபெறும் மகா யாகத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 21,000 பூசாரிகள் பங்கேற்கின்றனர்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது.  முன்னதாக  சரயு நதிக்கரையில் 1008 நர்மதேஷ்வர் சிவலிங்கங்களை நிறுவுவதற்கான பிரமாண்டமான  யாகம் நடைபெறுகிறது.

ஜனவரி 14 முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை நடைபெறும் மகா யாகத்தை நடத்த நேபாளத்தில் இருந்து 21,000 பூசாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இதற்ககா பவ்ய ராம் மந்திர் தளத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள சரயு ஆற்றின் மணல் மேட்டில்  100 ஏக்கர் பரப்பளவில் ஒரு கூடார நகரம் நிறுவப்பட்டுள்ளது.

நேபாளி பாபா என்று அழைக்கப்படும் ஆத்மானந்த் தாஸ் மகாத்யாகி, மகா யாகத்தை ஏற்பாடு செய்து வருகிறார். இவர் அயோத்தியில் பிறந்து பின்னர் நேபாளத்திற்கு இடம்பெயர்ந்தவர். ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தியை முன்னிட்டு இந்த யாகத்தை நடத்துவேன், ஆனால் இந்த ஆண்டு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மிகப்பெரிய யாகம் நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார்.

மகா யாகத்தில் தினமும் 50,000 பக்தர்கள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மேலும்,தினமும் 1 லட்சம் பக்தர்களுக்கு விருந்து படைக்க முடியும். ஒவ்வொரு நாளும் 1008 சிவலிங்கங்களுக்கும் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படும்.

ஆயிரத்து நூறு தம்பதிகள் ஹவனம் செய்து 100 யாகக் குளங்களைச் சுற்றி ராம மந்திரங்களை ஓதுவார்கள். மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதா நதியில் இருந்து சிவலிங்கங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: Saryu RiverAtmanand Das MahatyagiRam Mandir in Ayodhya‘Ram Naam Maha YagyaNepal priestsRam Mandir Pran Pratishtha
ShareTweetSendShare
Previous Post

இளைஞர்களை ஊக்குவிக்கும் சுவாமி விவேகானந்தர் கருத்துகள்: பிரதமர் மோடி!

Next Post

குஜராத்தில் ஒரு கட்டிடத்தில் 115 அடி உயர ராமர் பேனர்!

Related News

ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : கிரண் ரிஜிஜூ அறிவிப்பு!

பகவந்த் மானின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பரிமாறவோ, பொட்டலமிடவோ கூடாது : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் கைது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஜாத் படம்!

பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி தரட்டும் : பாடகி சின்மயி 

ஆர்சிபி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்!

இந்திய மக்கள் அன்பும், கருணையும் கொண்டவர்கள் : டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க் தந்தை

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் : பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

ஆஸ்திரேலிய துணை பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

தெலங்கானா : மாணவிக்கு பாலியல் தொந்தரவு!

இராமநாதபுரம் : கோதண்டராமர் கோயிலில் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம்!

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் எளிய முறை அறிமுகம்!

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies