காலாராம் கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி!
Jun 8, 2025, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலாராம் கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jan 12, 2024, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலில்  வழிபாடு செய்தார். இதற்குப் பிறகு அவர் ராமாயணத்தின் ‘யுத்த காண்ட’ பகுதியின் பாராயணத்தைக் கேட்டார்.

மகாராஷ்டிராவில் ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22-ம் தேதி திறந்து வைக்கிறார். இதற்கு 11 நாட்களுக்கு முன்னதாக, நாசிக்கில் உள்ள காலாராம் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். காலாராம் கோவிலில் நடந்த பூஜையின் போது, நரேந்திர மோடி பகவான் ஸ்ரீராமரின் பக்தியில் மூழ்கியிருந்தார்.

கோதாவரி நதிக்கரையில் பஞ்சவடி பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. ராமர் வனவாசத்தின் போது பஞ்சவடியில் நீண்ட காலம் இருந்தார். ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களில் பஞ்சவடிக்கு தனி இடம் உண்டு. ராமாயணத்தின் பல முக்கிய நிகழ்வுகள் இங்கு நடந்தன. ராமர், அன்னை சீதா மற்றும் லக்ஷ்மணன் ஆகியோர் பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ள தண்டகாரண்ய வனத்தில் சில ஆண்டுகள் கழித்தனர்.

பஞ்சவடி என்ற பெயருக்கு 5 ஆலமரங்கள் உள்ள பூமி என்று பொருள். இங்கு ராமர் தனது குடிலை அமைத்ததாக புராணம் கூறுகிறது. 5 ஆலமரங்கள் இருப்பது இப்பகுதியை மங்களகரமாக மாற்றியது. பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தின் அற்புதமான சங்கமம் நாசிக்கில் காணப்பட்டது. காளாராம் கோயிலில் ராமாயண இதிகாசக் கதையை பிரதமர் கேட்டார். இதன் போது, ‘யுத் காண்ட்’ பகுதி குறிப்பாக ஓதப்பட்டது.

இந்த பகுதி ராமர் அயோத்திக்கு திரும்பியதை விவரிக்கிறது. இந்நிலையில், மராத்தியில் ‘யுத் காண்ட்’ வழங்கப்பட்டது. இதன் இந்தி பதிப்பை பிரதமர் மோடி கேட்டார். காலாராம் கோவில் வளாகத்தையும் பிரதமர் மோடி சுத்தம் செய்தார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 45 டன் லட்டு தயாரிப்பு பணி தீவிரம்!

Next Post

இடைக்கால பட்ஜெட்டால் பண வீக்கம் அதிகரிக்காது: ரிசர்வ் வங்கி கவர்னர்!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies