ராமர் கோவில் கும்பாபிஷேகம் : சுற்றுலா தளமாக மாறும் அயோத்தி! 
Jan 14, 2026, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : சுற்றுலா தளமாக மாறும் அயோத்தி! 

Murugesan M by Murugesan M
Jan 14, 2024, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு அயோத்தி நகரம்  மிகப்பெரிய சுற்றுலாதளமாக மாறும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை வரவேற்க ஆன்மிக நகரமான அயோத்தி தயாராகி வருகிறது. அயோத்தி நகர ஆணையர் கௌரவ் தயாள், அயோத்தியில் நடைபெற்று வரும் பணிகளை விவரித்தார்.

அப்போது, தூய்மை பணி மிக முக்கியம். எனவே மாநகராட்சி ஊழியர்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளோம்.கழிப்பறைகள் மற்றும் பிற பொது வசதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளோம்

விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். வாகன நிறுத்துமிட வசதிகளை உருவாக்கி உள்ளோம். வாகனங்களை பெற, பல நிலை பார்க்கிங் வசதிகள் தயார் நிலையில் உள்ளன. பிரான் பிரதிஷ்டா விழா நடைபெறும் இடத்திற்கு அருகில் உணவு விடுதிகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜனவரி 22-ம் தேதி நெருங்கும் போது பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். சுமார் 30,000 பேர் தங்குவதற்கு தனி ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இந்த பணியில் சுற்றுலா கழகம்  சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

வரும் நாட்களில் அயோத்தி சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணும் என்று நம்புகிறோம்.அயோத்தியின் தோற்றம் மாறுவதால்,  நகரத்தின் சுற்றுலா வாய்ப்புகளும் மாறும் என  அவர் தெரிவித்தார்.

Tags: Tourismuttar pradeshayodhyaShri Ram LallaPran Pratishtha'
ShareTweetSendShare
Previous Post

நேபாளத்தில் பேருந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு!

Next Post

மகாராஷ்டிரா: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திடீர் விலகல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies