பிரதமர் மோடிக்கு கிருஷ்ணர் ஓவியத்தை பரிசளித்த இஸ்லாமிய பெண்!
Jan 15, 2026, 06:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடிக்கு கிருஷ்ணர் ஓவியத்தை பரிசளித்த இஸ்லாமிய பெண்!

Murugesan M by Murugesan M
Jan 19, 2024, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குருவாயூரில் பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய பெண்ணாகிய ஜஸ்னா சலீம் கிருஷ்ணர் ஓவியத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 11 நாள் விரதம் இருப்பதாகக் கடந்த 12ம் தேதி பாரத பிரதமர் மோடி அறிவித்தார்.

அந்த வகையில் ஜனவரி 17 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.

அங்கு கோழிக்கோட்டை சேர்ந்த ஜஸ்னா சலீம் இஸ்லாமிய பெண் ஒருவர் பிரதமர் மோடிக்கு கிருஷ்ணரின் படத்தை பரிசாக வழங்கினார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

அதில், ” குருவாயூரில், ஜஸ்னா சலீம் – யிடம் இருந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணா ஓவியத்தைப் பரிசாக பெற்றேன். குருவாயூரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஓவியங்களை அவர் பல ஆண்டுகளாக வரைந்து வருகிறார். . கிருஷ்ண பக்தியில் அவரது பயணம் பக்தியின் மாற்று சக்திக்கு ஒரு சான்றாகும் ” என்று பதிவிட்டுள்ளார்.

ஓவியம் தீட்டுவதில் ஆர்வமிக்கவரான ஜஸ்னா , கிருஷ்ணர் படங்களை வரைய விரும்பினார். இயல்பாக கிருஷ்ணர் படங்களை வரையத் தொடங்கிய அவருக்கு, பின்னர் அதுவே மிகப் பிடித்தமான ஒன்றாக மாற பல படங்களை வரைய தொடங்கினார்.

இப்படியே 500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் ஓவியங்களை கடந்த 8 ஆண்டுகளில் வரைந்திருக்கிறார் இருக்கிறார்.

பத்தனம்திட்டா மாவட்டத்தின் பந்தளம் அருகே உள்ள உலந்து கிராமத்தில் உள்ள ஒரு கிருஷ்ணர் கோவிலில் இவர் வரைஇந்த கிருஷ்ணர் புகைப்படம் கோவில் கருவறையில் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

தென்தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Next Post

பாதையை மாற்றிய ராகுல்: வழக்குப் போட்ட போலீஸ்!

Related News

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

78-வது ராணுவ தினம் ; களைகட்டிய அணிவகுப்பு நிகழ்ச்சிகள்

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

Load More

அண்மைச் செய்திகள்

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies