மின்சார வாகன விற்பனையில் இந்தியா 300% வளர்ச்சி: நிதின் கட்கரி!
Mar 15, 2026, 09:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார வாகன விற்பனையில் இந்தியா 300% வளர்ச்சி: நிதின் கட்கரி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 19, 2024, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை தொடக்கத்தில் இருந்து 300 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, நாட்டில் மாசுபாட்டைக் குறைக்க பசுமை ஆற்றல் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் தன்னிறைவு அடைவதற்கான முயற்சிகளை மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த மாதம் 24-ம் தேதி நடந்த மின்சார வாகன கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “உலகின் நம்பர் 1 மின்சார வாகன தயாரிப்பாளராக மாறுவதற்கு தேவையான அனைத்து திறன்களையும் இந்தியா கொண்டிருக்கிறது.

இதுவரை 34.54 லட்சம் மின்சார வாகனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 கோடி மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்படும். மேலும், இதன் மூலம் 5 கோடி வேலைவாய்ப்புகளும் உருவாகும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மின்சார வாகன உற்பத்தி தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி நாட்டில் மாசுபாட்டைக் குறைக்க இந்தியா உறுதி பூண்டிருக்கிறது.

எனவே, நாட்டில் மின்சார வாகன உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. மின்சார வாகன விற்பனை தொடக்கத்தில் இருந்ததைவிட தற்போது 300 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

அதேபோல, தற்போது நாளொன்றுக்கு 38 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 2024-25 நிதியாண்டில் நாளொன்றுக்கு 60 கி.மீ. சாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 2013-14-ல் 91,000 கி.மீ.யாக இருந்த நாட்டின் மொத்த நெடுஞ்சாலைகளின் நீளம் கடந்த 10 ஆண்டுகளில் 1.45 லட்சம் கி.மீட்டராக உயர்ந்திருக்கிறது” என்றார்.

Tags: IncreasesNitin GadkariElectric VehiclesProduction
ShareTweetSendShare
Previous Post

விமானப்படை வீரர்களை சுட்டது இவர்தான்: யாசின் மாலிக்கை அடையாளம் காட்டிய சாட்சி!

Next Post

U -19 உலகக்கோப்பை : முதல் போட்டி – அமெரிக்கா பேட்டிங்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies