அடுத்த 20 ஆண்டுகளில் 3000 விமானங்கள், 41,000 விமானிகள்!
Mar 22, 2026, 09:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 20 ஆண்டுகளில் 3000 விமானங்கள், 41,000 விமானிகள்!

ஏர்பஸ் தெற்காசிய தலைவர் நம்பிக்கை!

Murugesan M by Murugesan M
Jan 20, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 3 ஆயிரம் விமானங்கள் மற்றும் 41 ஆயிரம் விமானிகள் தேவைப்படுவார்கள் என ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியத் தலைவர் ரெமி மைலார்ட் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விங்ஸ் இந்தியா 2024 விமான போக்குவரத்து மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியத் தலைவர் ரெமி மைலார்ட் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது,இந்தியாவின் விமானப் போக்குவரத்துச் சந்தை உலகளவில் ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்றும்,புதிய விமான நிலையங்கள் மற்றும் புனரமைப்புகளுக்காக $12 பில்லியன் முதலீடு மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்திய விமான சந்தையில் ஏர்பஸ்ஸின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும்,  உலகின் மிக வேகமாக வளரும் விமானச் சந்தையாக இந்தியா உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு, ஏர்பஸ் 750 விமானங்களை ஆர்டரை செய்து சாதனை படைத்தது, இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் கோ ஃபர்ஸ்ட் உள்ளிட்ட இந்திய கேரியர்களுக்கு ஏற்கனவே 75 யூனிட்கள் வழங்கப்பட்டன.

இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஏர்பஸ் நாட்டில் அதன் உற்பத்தி இருப்பை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளது. ஏர் இந்தியாவுடன் இணைந்து, குருகிராமில் தனது கூட்டு முயற்சி பயிற்சி மையத்தை விரிவுபடுத்த உள்ளது.

இந்த மையம், அடுத்த பத்தாண்டுகளில் 5,000 விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு C-295 போக்குவரத்து விமானங்களைத் தயாரிப்பதற்காக 2021 இல் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) உடனான ஒப்பந்தம் போன்ற முந்தைய ஒத்துழைப்புகள், இந்தியாவுடனான அதன் உறவுகளை வலுப்படுத்துவதில் ஏர்பஸின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 3 ஆயிரம் விமானங்கள் மற்றும் 41 ஆயிரம் விமானிகள், 47,000 தொழில்நுட்ப பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Tags: Indias aviation market200 airportsRémi MaillardAir indiahydreabadWings India 2024AirbusIndian aviation
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி பிரான் பிரதிஷ்டை: காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Next Post

“அயோத்தி ராமர் கோவிலுக்கு நிச்சயம் செல்வேன்”- ஹர்பஜன் சிங்!

Related News

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies