அடுத்த 20 ஆண்டுகளில் 3000 விமானங்கள், 41,000 விமானிகள்!
Aug 5, 2026, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 20 ஆண்டுகளில் 3000 விமானங்கள், 41,000 விமானிகள்!

ஏர்பஸ் தெற்காசிய தலைவர் நம்பிக்கை!

Murugesan M by Murugesan M
Jan 20, 2024, 12:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 3 ஆயிரம் விமானங்கள் மற்றும் 41 ஆயிரம் விமானிகள் தேவைப்படுவார்கள் என ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியத் தலைவர் ரெமி மைலார்ட் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விங்ஸ் இந்தியா 2024 விமான போக்குவரத்து மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியத் தலைவர் ரெமி மைலார்ட் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது,இந்தியாவின் விமானப் போக்குவரத்துச் சந்தை உலகளவில் ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்றும்,புதிய விமான நிலையங்கள் மற்றும் புனரமைப்புகளுக்காக $12 பில்லியன் முதலீடு மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்திய விமான சந்தையில் ஏர்பஸ்ஸின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும்,  உலகின் மிக வேகமாக வளரும் விமானச் சந்தையாக இந்தியா உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு, ஏர்பஸ் 750 விமானங்களை ஆர்டரை செய்து சாதனை படைத்தது, இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் கோ ஃபர்ஸ்ட் உள்ளிட்ட இந்திய கேரியர்களுக்கு ஏற்கனவே 75 யூனிட்கள் வழங்கப்பட்டன.

இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஏர்பஸ் நாட்டில் அதன் உற்பத்தி இருப்பை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளது. ஏர் இந்தியாவுடன் இணைந்து, குருகிராமில் தனது கூட்டு முயற்சி பயிற்சி மையத்தை விரிவுபடுத்த உள்ளது.

இந்த மையம், அடுத்த பத்தாண்டுகளில் 5,000 விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு C-295 போக்குவரத்து விமானங்களைத் தயாரிப்பதற்காக 2021 இல் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) உடனான ஒப்பந்தம் போன்ற முந்தைய ஒத்துழைப்புகள், இந்தியாவுடனான அதன் உறவுகளை வலுப்படுத்துவதில் ஏர்பஸின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 3 ஆயிரம் விமானங்கள் மற்றும் 41 ஆயிரம் விமானிகள், 47,000 தொழில்நுட்ப பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Tags: Indias aviation market200 airportsRémi MaillardAir indiahydreabadWings India 2024AirbusIndian aviation
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி பிரான் பிரதிஷ்டை: காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Next Post

“அயோத்தி ராமர் கோவிலுக்கு நிச்சயம் செல்வேன்”- ஹர்பஜன் சிங்!

Related News

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies