தெய்வீகமாக காட்சியளிக்கும் அயோத்தி : ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நெகிழ்ச்சி!
Nov 17, 2025, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெய்வீகமாக காட்சியளிக்கும் அயோத்தி : ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நெகிழ்ச்சி!

Web Desk by Web Desk
Jan 23, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமரை தரிசிக்க பக்தர்கள் வரும்போது அயோத்தி  நகரம் தெய்வீகமாக  காட்சியளிப்பதாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, குழந்தை ராமரை காண ஏராளமான பக்தர்கள் அயோத்தியில் குவிந்த வருவதாகவும், இதனால் கோவில் நகரம் திரேதா யுக் (இந்து மதத்தில் நம்பப்படும் நான்கு யுகங்களில் இரண்டாவது நிலை)நிலையை அடைந்த வருவதாக அவர்  தெரிவித்தார். ராமரை தரிசனம் செய்ய 4,000 துறவிகளின் குழுவும் வந்துள்ளதாகவும், ஆனால் அனைவராலும் இன்று தரிசனம் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அயோத்தியில் இருந்து, நாடு முழுவதும் மாற்றம் வரும். அது மிகவும் அழகாக இருக்கும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வார்கள். நல்லெண்ணத்துடன் வாழ்வோம். ராமரின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

அயோத்தி கோவில் நடை பக்தர்களுக்கு இன்று காலை திறக்கப்பட்டது. நேற்று இரவு முதல் கோயில் வளாகத்திற்குச் செல்லும் ராமர் பாதையின் பிரதான நுழைவாயில் ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர். இன்று காலை கோவில் திறந்தவுடன் பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு கோவிலுக்கு செல்ல முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Tags: Ram Janmabhoomi Teerth Kshetra Acharya Satyendra DasTreta YugdarshanayodhiDevoteesRam Temple chief priestAyodhya looks divine
ShareTweetSendShare
Previous Post

1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய சக்தி அமைப்பு ஏற்படுத்தித் தரப்படும்! : பிரதமர் மோடி

Next Post

பராக்கிரம தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து!

Related News

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

நாமக்கல் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள்!

ஜெர்மனி : பாரம்பரியமாக நடைபெறும் ஆடுகள் அழைத்து செல்லப்படும் நிகழ்வு!

சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு : 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு!

ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி!

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்!

துபாய் விமான கண்காட்சி – ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies