இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!
Jan 14, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது. ஆகவே, எல்லா சர்ச்சைகளையும் விட்டுவிட்டு நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டு நேற்று இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் பிறகு, அயோத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோகன் பகவத் பேசுகையில், “அயோத்தி இராமர் சிலை பிரதிஷ்டைக்காக பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே விரதம் இருந்து தவம் செய்தார். இனிமேல் நாம் அனைவரும் விரதமிருந்து தவம் செய்ய வேண்டும்.

அயோத்தியில் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்தியாவின் சுயமரியாதை திரும்பி இருக்கிறது. மேலும், புதிய இந்தியாவின் அடையாளமாக மாறி இருக்கிறது. ஏராளமான மக்களின் தவத்தால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை இராமர் இராம ஜென்ம பூமிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார்.

ஆகவே, அம்மக்களின் உழைப்புக்கும், தியாகத்துக்கும் நான் தலைவணங்குகிறேன். அதேசமயம், இராமர் ஏன் இராம ஜென்ம பூமியை விட்டுப் போனார் என்று பார்த்தால், அயோத்தியில் மோதல் நிலவியதுதான் காரணம். தற்போது இராம இராஜ்ஜியம் மீண்டும் தொடங்கி விட்டது.

எனவே, மக்களாகிய நாம் அனைத்து சர்ச்சைகளையும் விட்டு, அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இராமர் எங்கும் இருக்கிறார் என்பதை அறிந்து நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமையாக வாழ்வதே ஹிந்து மதத்தின் உண்மையான நடைமுறை.

நாம் நமது நாட்டை உலகத்தின் தலைமையாக மாற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், தங்களது வருமானத்தில் குறைந்தபட்சத்தை வைத்துக் கொண்டு, மீதியை உதவியாகத் திரும்பக் கொடுக்க வேண்டும். இதுதான் இரக்கத்தின் பொருள். ஆகவே, யாரிடமாவது துக்கத்தையும், வலியையும் கண்டால் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்றார்.

Tags: RSS Chiefmohan bhagwatRam TempleAyodyainaguration
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியில் நாம் கண்ட காட்சிகள் நமது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும்! – பிரதமர் மோடி

Next Post

மிசோராமில் விமான விபத்து : 6 பேர் காயம்! 

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies