ஜனவரி 22இல் பிறந்த குழந்தைகளுக்கு இராமன், சீதை என பெயர் வைத்த பெற்றோர்!
Jan 14, 2026, 10:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனவரி 22இல் பிறந்த குழந்தைகளுக்கு இராமன், சீதை என பெயர் வைத்த பெற்றோர்!

ராகவ், ராகவேந்திரா, ரகு,ஜானகி, ராம் ரஹீம் எனவும் பெயர் சூட்டிய பெற்றோர்!

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், நேற்று பிறந்த குழந்தைகளுக்கு ராமர் மற்றும் சீதையின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனையொட்டி நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ராமர் மற்றும் சீதையின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல நாள். ராமர் அயோத்திக்கு திரும்பிய வரலாற்று சிறப்புமிக்க நாளில் எங்கள் குடும்பத்தினர் பிரசவம் பார்க்க விரும்பினர். இந்த நல்ல நாளில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. எங்கள் குழந்தைக்கு சீதா என்று பெயரிட திட்டமிட்டுள்ளோம் என அஷ்வினி பாக்லி என்பவர் தெரிவித்துள்ளார்.

ராமரின் பக்தராக இருப்பதால், எனக்கு பிறந்த குழந்தைக்கு ஸ்ரீராம் என பெயரிட முடிவு செய்துள்ளோம் என்று 30 வயதான போரம்மா தெரிவித்துள்ளார். இவருக்கு கர்நாடக மாநிலம் விஜயபுராவில் உள்ள ஜேஎஸ்எஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று பிரசவம் நடைபெற்றது.

கர்நாடகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஜனவரி 22 ஆம் தேதி பிரசவம் பார்க்க 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து சிறப்பு கோரிக்கைகள் வந்ததாகவும், 20 பிரசவங்கள் நேற்று பார்க்கப்பட்டதாகவும் மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் நேற்று 25 பிரசவங்கள் பார்க்கப்பட்டதாகவும், அதில் பெரும்பாலான  குழந்தைகளுக்கு ராமர் மற்றும் சீதையின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதாக  மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆண் குழந்தைகளுக்கு ராகவ், ராகவேந்திரா, ரகு, மற்றும் ராமேந்திரா போன்ற ராமரின் பிற பெயர்களும் வைக்கப்பட்டது. பல பெண் குழந்தைகளுக்கு ஜானகி மற்றும் சீதா  என்று பெயரிடப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு ‘ராம் ரஹீம்’ என்று பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: ayodhyaAyodhya Ram MandirAyodhya templemuhurat deliveriesnewborn as Shri Ram
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

வீட்டில் ராம ஜோதியை ஏற்றிய பிரதமர் மோடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies