ஜனவரி 22இல் பிறந்த குழந்தைகளுக்கு இராமன், சீதை என பெயர் வைத்த பெற்றோர்!
Apr 29, 2026, 11:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனவரி 22இல் பிறந்த குழந்தைகளுக்கு இராமன், சீதை என பெயர் வைத்த பெற்றோர்!

ராகவ், ராகவேந்திரா, ரகு,ஜானகி, ராம் ரஹீம் எனவும் பெயர் சூட்டிய பெற்றோர்!

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், நேற்று பிறந்த குழந்தைகளுக்கு ராமர் மற்றும் சீதையின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனையொட்டி நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ராமர் மற்றும் சீதையின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல நாள். ராமர் அயோத்திக்கு திரும்பிய வரலாற்று சிறப்புமிக்க நாளில் எங்கள் குடும்பத்தினர் பிரசவம் பார்க்க விரும்பினர். இந்த நல்ல நாளில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. எங்கள் குழந்தைக்கு சீதா என்று பெயரிட திட்டமிட்டுள்ளோம் என அஷ்வினி பாக்லி என்பவர் தெரிவித்துள்ளார்.

ராமரின் பக்தராக இருப்பதால், எனக்கு பிறந்த குழந்தைக்கு ஸ்ரீராம் என பெயரிட முடிவு செய்துள்ளோம் என்று 30 வயதான போரம்மா தெரிவித்துள்ளார். இவருக்கு கர்நாடக மாநிலம் விஜயபுராவில் உள்ள ஜேஎஸ்எஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று பிரசவம் நடைபெற்றது.

கர்நாடகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஜனவரி 22 ஆம் தேதி பிரசவம் பார்க்க 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து சிறப்பு கோரிக்கைகள் வந்ததாகவும், 20 பிரசவங்கள் நேற்று பார்க்கப்பட்டதாகவும் மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் நேற்று 25 பிரசவங்கள் பார்க்கப்பட்டதாகவும், அதில் பெரும்பாலான  குழந்தைகளுக்கு ராமர் மற்றும் சீதையின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதாக  மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆண் குழந்தைகளுக்கு ராகவ், ராகவேந்திரா, ரகு, மற்றும் ராமேந்திரா போன்ற ராமரின் பிற பெயர்களும் வைக்கப்பட்டது. பல பெண் குழந்தைகளுக்கு ஜானகி மற்றும் சீதா  என்று பெயரிடப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு ‘ராம் ரஹீம்’ என்று பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: newborn as Shri RamayodhyaAyodhya Ram MandirAyodhya templemuhurat deliveries
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

வீட்டில் ராம ஜோதியை ஏற்றிய பிரதமர் மோடி!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies