ராவணனை பற்றி பேச வேண்டாம்: ராகுல் காந்தியை தாக்கிய அஸ்ஸாம் முதல்வர்!
Oct 26, 2025, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராவணனை பற்றி பேச வேண்டாம்: ராகுல் காந்தியை தாக்கிய அஸ்ஸாம் முதல்வர்!

Web Desk by Web Desk
Jan 23, 2024, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

500 ஆண்டுகள் கழித்து ஸ்ரீராமரைப் பற்றி பேச இன்று (நேற்று) நல்ல நாள். ஆகவே, இராவணனைப் பற்றிப் பேச வேண்டாம் என்று ராகுல் காந்தியை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா மறைமுகமாகத் தாக்கி இருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, “இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” என்கிற பயணத்தை வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கி இருக்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இந்த யாத்திரை, நாகலாந்து மாநிலம் வழியாக தற்போது அஸ்ஸாம் மாநிலத்தை நேற்று வந்தடைந்தது.

இதையடுத்து, ஸ்ரீமந்த சங்கரதேவா பிறந்த இடமான படத்ராவா சத்ராவில் சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அஸ்ஸாமில் ராகுலின் நியாய யாத்திரைக்கும் நேற்று தடை விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உளவுத்துறை தகவலின்படி, ஒரே நாளில் இராமர் கோவில் கும்பாபிஷேகம், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற இரு நிகழ்வுகள் நடைபெறுகிறது.

இந்த பரபரப்பான சூழலை சில சமூக விரோதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடலாம். இதனால், மாவட்ட அமைதிக்கும் குந்தகம் ஏற்படலாம். ஆகவே, இந்திய ஒற்றுமை நியாய யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருந்தது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ராவணனைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? இன்று (நேற்று) இராமரைப் பற்றி பேசலாமா? 500 ஆண்டுகள் கழித்து இராமரைப் பற்றி பேச இன்று (நேற்று) நல்ல நாள். ஆகவே, ராவணனைப் பற்றி பேச வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: rahul gandhiAssam CmattackHimanta Biswa Sarma
ShareTweetSendShare
Previous Post

சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி வசுந்தரா தேவி மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்!

Next Post

3 குட்டிகளை ஈன்றெடுத்த நமீபியா சிவிங்கி புலி

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies