தைப்பூசம் : திரிசூல காளிகாம்பாள் ஆலயத்தில் 208 பால்குட ஊர்வலம் !
Jan 14, 2026, 03:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தைப்பூசம் : திரிசூல காளிகாம்பாள் ஆலயத்தில் 208 பால்குட ஊர்வலம் !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 26, 2024, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இதில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டம், திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரிசூல காளிகாம்பாள் மூலவருக்கு தைப்பூசத்தையொட்டி ஊரில் உள்ள பெண்கள் 208 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று அவர்களது கைகளால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் நேற்று தைப்பூசம் திருவிழா முருகபெருமான் கோவில்களில் கோலாகலமாக நடைபெற்றது.

திரிசூலகாளிகாம்பாள் ஆலயத்தில் ஆண்டுதோறும் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் விநாயகர் கோயிலில் காப்பு கட்டி, தைப்பூச திருநாளில் விரதமிருந்து பால்குடம் எடுத்து பாலாபிஷேகம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை கோ பூஜைகளுடன் தொடங்கிய இந்த நிகழ்வில், நவகலசயாக வேள்வி பூஜைகள், ஊஞ்சல் உற்சவம், ஜோதி தரிசனம், உலக நன்மைக்காக வேள்வி பூஜைகள், சிறப்பு அலங்கார ஆராதனைகளுடன், ஊர் பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு சூரியனுக்கு படையலிட்டனர்.

பின்பு ஊர் உள்ள பொதுமக்கள் மேள தாளங்களுடன் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று அவர்களது கைகளால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். காலை முதல் மாலை வரை பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய உணவுகள் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திரிசூல காளிகாம்பாள் பெண்கள் வார வழிபாட்டு மன்றத்தினர் சிறப்பாக செய்தனர்.

Tags: lord muruganthai pusam
ShareTweetSendShare
Previous Post

ஜனவரி 26 குடியரசு தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி !

Next Post

ரயில் இன்ஜினில் பொருத்தப்பட்ட, ‘கவச்’ தானியங்கி, ‘பிரேக்கிங் சிஸ்டம்’ பரிசோதனை வெற்றி !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies