முருகப்பெருமான் வடக்கே பிறந்தவரா? – சீமான் கண்டனம்!
நடிகர் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தில் முருகப்பெருமானை வடக்கே பிறந்தவர் எனக் குறிப்பிட்டதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் ...
நடிகர் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தில் முருகப்பெருமானை வடக்கே பிறந்தவர் எனக் குறிப்பிட்டதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் ...
திருச்செந்தூர் முருகன் கோவிலில், 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில், 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த அறநிலையத்துறை பெண் ஊழியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ...
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் தான் இருப்பதாக, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. திண்டுக்கல் கோணப்பட்டி ஜோதி முருகன் மலையில் இருந்து ...
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி, சுவாமி தரிசனத்திற்காக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு ...
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் பகுதியில் தைப்பூசத்தை ...
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு ...
பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு கட்டண தரிசனத்தை ரத்து செய்துவிட்டு அனைத்து வழிகளிலும் பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ...
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ...
சேலம் மாவட்டம் முத்துமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குழந்தை பாடகி தியா, முருகப்பெருமானின் பாடல்களை பாடி அசத்தினார். வாழப்பாடி அருகே உள்ள முத்துமுலை கோயிலில், ...
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழாவை ஒட்டி முருகனும் வள்ளியும் தங்கமயில் வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் ...
திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலில் ஜப்பானியர்கள், தமிழர் பாரம்பரிய உடையில் பால்குடம் எடுத்து நேரத்திக்கடன் செலுத்தினர். உலக நலன் வேண்டி முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று ஜப்பானியர்கள் ...
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக இருப்பது திருச்செந்தூராகும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் சிறப்புக்களைப் பற்றி இந்த செய்தி ...
குஜராத்தில் 45 ஆண்டுகள் பணி செய்தாலும் ஒருநாள் கூட முருகனை வழிபடாமல் இருந்ததில்லை என புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார். மதுரை அம்மா திடலில் இந்து முன்னணி ...
11 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை வெளியில் அழைத்து செல்லப்பட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது ...
இதில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டம், திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரிசூல காளிகாம்பாள் மூலவருக்கு தைப்பூசத்தையொட்டி ஊரில் உள்ள பெண்கள் 208 பால்குடங்களை ஊர்வலமாக ...
முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை என போற்றப்படுவது, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த திருக்கோவிலில் நடைபெறக் கூடிய விழாக்களில் மிகவும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies