குடியரசு தின விழா - வானில் வட்டமிட்டபடி மலர்களை தூவிய ஹெலிகாப்டர்கள்!
Sep 9, 2025, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு தின விழா – வானில் வட்டமிட்டபடி மலர்களை தூவிய ஹெலிகாப்டர்கள்!

Web Desk by Web Desk
Jan 26, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, விமானப்படை ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டபடி மலர்களை தூவின.

75-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும், கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தின விழா நடந்தது. விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, டெல்லி கடமைப்பாதை மேல் பறந்த விமானப்படை ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டபடி அணிவகுத்து மலர்களைத் தூவின. நான்கு Mi-17 IV ஹெலிகாப்டர்கள் மூலம் விமானப்படை வீரர்கள் வானத்திலிருந்து பூக்களை தூவினர்.

தொடர்ந்து, டெல்லி கடமைப்பாதையில் இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறை, துணை இராணுவப்படை உள்ளிட்ட பல்வேறு படை வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சக துறைகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. மேலும், பிரான்ஸ் ஆயுத படைகள் அணிவகுப்பும் நடந்தது. இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வானில் சாகசங்களை நிகழ்த்தின.

Tags: pathhelicopterIndiapmmodiRepublic dayflowercelebrationskartavya
ShareTweetSendShare
Previous Post

டெய்லர் ஸ்விப்ட் Deep Fake புகைப்படங்கள் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் ரசிகர்கள்

Next Post

நீலகிரி மாவட்டத்தில் உறைபனிக்கு வாய்ப்பு!

Related News

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies