இந்து நாளிதழுக்கு எதிராக மாலினி பார்த்தசாரதி X பதிவு !
Sep 30, 2025, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து நாளிதழுக்கு எதிராக மாலினி பார்த்தசாரதி X பதிவு !

Web Desk by Web Desk
Jan 26, 2024, 10:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பத்திரிகையாளர்கள் விடுத்துள்ள புறக்கணிப்பு அழைப்பை வெளியிட வற்புறுத்தினால் அது கருத்து சுதந்திரத்தை மீறும் என்று மாலினி பார்த்தசாரதி வலியுறுத்தி உள்ளார் .

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையை “புறக்கணிக்க” சில ஊடகங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில்,தமிழகத்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான ‘புறக்கணிப்பு’ மற்றும் ‘இருப்பு’ அழைப்புகளில் “தி இந்து” நாளிதழ் முன்னணியில் உள்ளது.

இந்து பத்திரிக்கையின் இந்த செயலுக்கு அதன் முன்னாள் ஆசிரியரும், முக்கிய பங்குதாரருமான மாலினி பார்த்தசாரதி, அண்ணாமலைக்கு எதிரான இந்து பத்திரிக்கையின் ‘சார்பு’’ மற்றும் அதன் தப்பான முன் தீர்மானம் கொண்ட  ‘செய்தி அறிக்கைகள்’ வெளியிட்டதற்காக கடுமையாக பதிவிட்டுள்ளார் .

As a major stakeholder @the_hindu , I am again compelled to call out the outrageous bias & prejudice that masquerade as news reports on our pages.
The attack on the TN BJP chief @annamalai_k by a group of journalists in Chennai, especially the call to black out coverage of him,… pic.twitter.com/zGe8Quzvnv

— Malini Parthasarathy (@MaliniP) January 26, 2024

“ஒரு முக்கிய பங்குதாரராக @the_hindu, எங்கள் பக்கங்களில் செய்தி அறிக்கைகளாக வெளிப்படும் மூர்க்கத்தனமான சார்பு மற்றும் முன் தீர்மானம் கொண்டவிஷயத்தில்   மீண்டும் பேச  வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். TN BJP தலைவரான @annamalai_k மீது சென்னையில் ஒரு குழு பத்திரிக்கையாளர்கள் நடத்திய தாக்குதல், குறிப்பாக அவரைப் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்ய அழைப்பு விடுத்தது, எந்த ஒரு புகழ்பெற்ற செய்தி நிறுவனத்தாலும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார்.

புறக்கணிப்பு அழைப்புகளை வெளியிட கட்டாயப்படுத்தினால் அது கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை மீறுவதாகவும் அவர் வலியுறுத்தினார். மேலும், அயோத்தி ராமர் கோவில் குறித்து செய்தி வெளியிட்டதற்காக தினமலர் நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது மதுரை காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததை கண்டிக்காத அண்ணாமலைக்கு எதிராக போராடும் போலி போராட்ட பத்திரிகையாளர்களின் பாசாங்குத்தனத்தை மாலினி பார்த்தசாரதி கடுமையாக சாடி இருக்கிறார்.

 

Tags: malini parathasarathiannamalaiannamalai bjpboycottjournalistthe hindu
ShareTweetSendShare
Previous Post

இந்திய குடியரசு தினம் : ரஷ்ய தூதரகத்தில் கொண்டாட்டம்!

Next Post

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற உறுதி பொதுமக்கள் ஆதரவில் வெளிப்படுகிறது – அண்ணாமலை

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies