தெற்கு இரயில்வே வருவாய் எத்தனை கோடி தெரியுமா?
Jul 7, 2025, 03:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெற்கு இரயில்வே வருவாய் எத்தனை கோடி தெரியுமா?

Web Desk by Web Desk
Jan 27, 2024, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-24 ஆம் ஆண்டில், தற்போது வரை 9 ஆயிரத்து 482 கோடி ரூபாய் அளவிற்கு தெற்கு இரயில்வே வருவாய் ஈட்டியுள்ளதாக, தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்று 75-வது குடியரசு தின விழா கோலாகமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி, சென்னையில் தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, இரயில்வே காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

பின்னர், பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியதாவது, ” ரயில்களை சரியான நேரத்தில் இயக்குதல், பயணிகளின் வசதிகள் என தொடர்ந்து, தெற்கு இரயில்வே சிறப்பான சேவையை செய்து வருகிறது. தெற்கு இரயில்வே பல துறைகளில் சாதித்து வருகிறது.

2023 – 2024 ஆம் ஆண்டில், தெற்கு இரயில்வே, 9 ஆயிரத்து 482 கோடி ரூபாய் அளவிற்கு வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 5 சதவீதம் அதிகமாகும்.

2023 – 2024 ஆம் ஆண்டில், தற்போது வரை, 32.24 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு இருக்கிறோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று கூறினார்.

சென்னை எழும்பூர், காட்பாடி, இராமேஸ்வரம் உட்பட 13 இரயில் நிலையங்களை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 93 இரயில் நிலையங்களில் முதல்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

நாகர்கோவில் டவுன் – கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி – நாகர்கோவில், திருநெல்வேலி – மேலப்பாளையம் ஆகிய வழித்தடங்களில், நடந்து வரும் இரயில் பாதை பணிகள், அடுத்த மாதத்திற்குள் முடிவடையும்.

அரக்கோணம் – ஜோலார்பேட்டை வழித்தடத்தில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் இரயில்கள் இயக்கப்படுகின்றன என்று கூறினார்.

Tags: railway revenueChennaisouthern railwayGeneral ManagerRN Singh
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் கடும் பனிப்பொழிவு – ரயில் சேவை பாதிப்பு!

Next Post

ஒரே போட்டியில் சாதனை மேல் சாதனை படைத்த இந்திய வீரர் !

Related News

திருவண்ணாமலை : பைக்கை திருட முயன்றவர்களை கட்டி வைத்து அடித்த மக்கள்!

பாகிஸ்தான் : அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து – 27 பேர் உயிரிழப்பு!

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

திண்டுக்கல் : கிணற்றுக்குள் விழுந்து மான்குட்டி பத்திரமாக மீட்பு!

பயணிகளை கையாள்வதில் திருச்சி விமான நிலையம் முதலிடம்!

கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலீசார் : காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா!

Load More

அண்மைச் செய்திகள்

பைக் வாங்குவோருக்கு பரிசுகள் வழங்கும் டிரையம்ப்!

கர்வ் மாடல் விலையை உயர்த்திய டாடா நிறுவனம்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்களை இணைக்க நடவடிக்கை – இபிஎஸ் உறுதி!

மணிகண்டனின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட்!

அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் தொடக்கம்!

அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தமான ஒன்று – டிரம்ப்

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை : எல்.முருகன்

மயிலாடுதுறை சிவன் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர் : புனித நீர் தெளிக்கப்படுமென காத்திருந்த பக்தர்களுக்கு ஏமாற்றம்!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies