முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்துதான் பேசுகிறீர்களா? எஸ்.ஜி.சூர்யா
Mar 15, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்துதான் பேசுகிறீர்களா? எஸ்.ஜி.சூர்யா

Murugesan M by Murugesan M
Jan 27, 2024, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்து தான் பேசுகிறீர்களா? என தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சமூகநீதி காப்பதற்கே நான் இருக்கிறேன் என கனவில் வாழும் முதல்வருக்கு எனது முதற்கண் வணக்கம்.

நாட்டில் என்ன நடந்தாலும் எனக்கு செவியில் கேட்காது. எனக்கு எனது படப்பிடிப்பே முக்கியம் என இருக்கும் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி – சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், எழுதியதை பார்த்து படித்தபோது ‘இன்றைய புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுகின்ற பட்டியலின மக்களின் நலனைப் பாதுகாக்கிற அரசுதான், நமது திராவிட மாடல் அரசு!’என வழக்கம் போல் அதன் அர்த்தம் தெரியாமல் படித்துவிட்டார்…!

முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்துதான் பேசுகிறீர்களா?வேங்கைவயல்  சம்பவம் நடந்து இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.  தொடர்ந்து பட்டியலின மக்களை உங்கள் கட்சிக்காரர்களின் வசவுகளில் இருந்தும்,  அவர்கள் மீது ஏவப்படும் வன்கொடுமைகளில் இருந்தும் காப்பாற்றவே உங்களால் முடியவில்லை.

உங்கள் மகனுக்கு பட்டாபிஷேகம் நடத்த அலங்காரம் செய்துகொண்டு சமூகநீதி வார்த்தை ஜாலங்கள் வேறு!  கிட்டத்தட்ட மூழ்கி விட்ட கப்பலில் இருந்து தப்பிக்கும் எலிகள் போல ஏற்கனவே மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார்,  அரவிந்த் கெஜிரிவால் தப்பித்துவிட்ட நிலையில் ‘எப்போ கிளம்புவோம் என நீங்களும் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் ஏன் இந்த அலங்கார பேச்சுக்கள்?முத்தமிழ் வாய் வித்தகர் உங்கள் தந்தை பார்த்த வியாபாரத்தை தற்போது நீங்களும் பார்க்க நினைக்காதீர்கள்.

நமத்துப்போன பொறி விற்காது என்பது என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும் அய்யா..?தயவுசெய்து மீதமிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது மக்களுக்கு உருப்படியாக ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள். நான் சொன்னது தமிழக மக்களுக்கு. உங்கள் வீட்டு மக்களுக்கல்ல என எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.

Tags: thirumabjpTamilNadu BjpM K StalinSG Suryatamil Nadu BJP State Secretary
ShareTweetSendShare
Previous Post

நீலகிரியில் தொடரும் பனிப்பொழிவு – வானிலை மையம் எச்சரிக்கை!

Next Post

டிரம்புக்கு எதிராக எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு : 690 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு! 

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies