டிரம்புக்கு எதிராக எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு : 690 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு! 
Oct 23, 2025, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிரம்புக்கு எதிராக எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு : 690 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு! 

Web Desk by Web Desk
Jan 27, 2024, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க பெண் எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில் 690 கோடி இழப்பீடு  வழங்க டிரம்புக்கு நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் உடை மாற்றும் அறையில் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜீன் கரோல் என்ற எழுத்தாளர் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது குற்றம்சாட்டியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த டிரம்ப் ஜீன் கரோலை விமர்சித்து பல்வேறு பதிவுகளை வலைதளத்தில் வெளியிட்டார்.

இதனையடுத்து 10 மில்லியின் டாலர் இழப்பீடு வழங்க கோரி டிரம்புக்கு எதிராக  நீதிமன்றத்தில் ஜீன் கரோல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இனறு தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீயூயார்க் நீதிமன்றத்தில் ஆஜரான டிரம்ப் தீர்ப்பை வாசிப்பதற்கு முன்பாகவே புறப்பட்டு சென்றார்.

பின்னர் தீர்ப்பு வழங்கிய நீதபதிகள், எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு நஷ்ட ஈடாக  டொனால்டு டிரம்ப் 690 கோடி  வழங்க வேண்டும் என  உத்தரவிட்டனர். எழுத்தாளர் ஜீன் கரோல் கேட்டதை விட சுமார் 10 மடங்கு அதிக தொகையை இழப்பீடாக வழங்க டிரம்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: lawsuit against Trump690 croreNew York courtJean Carrollsexually assaul case
ShareTweetSendShare
Previous Post

முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்துதான் பேசுகிறீர்களா? எஸ்.ஜி.சூர்யா

Next Post

ஈராக்கில் “மாஸ்” மரண தண்டனை: மனித உரிமை அமைப்பு கண்டனம்!

Related News

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தளங்களில் புதிய மோசடி : பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்திய மெட்டா நிறுவனம்!

சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை!

ரஷ்யாவில் ஒரு இந்தியர் உட்பட 17 பேர் கொலை – செல்ஃபி வீடியோ வெளியிட்ட தெலங்கானா இளைஞர்!

கோவை : மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு!

உக்ரைன் போர் தொடர்பாகப் புதினுடன் வீணான சந்திப்பை விரும்பவில்லை – அதிபர் டொனால்ட் டிரம்ப்

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி பேட்டிங் தரவரிசை : ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடம்!

சீனா : சண்டை போடும் மனித ரோபோ!

டாடா பட இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்?

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4-வது ரெயில்பாதை திட்டம் : மத்திய அரசு ஒப்புதல்!

பட்டாசு வெடிக்க செய்து, சிலம்பம் சுற்றிய இளைஞர்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடிய வீடியோ வைரல்!

தாம்பரம் – செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல் – நயினார் நாகேந்திரன் நன்றி!

AWS சர்வர் பாதிப்பால் சூடான ஸ்மார்ட் மெத்தைகள்!

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் தங்கப்பட்டு சரிகையை யாக குண்டத்தில் இட்டு வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies