டிரம்புக்கு எதிராக எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு : 690 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு! 
Sep 8, 2025, 11:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிரம்புக்கு எதிராக எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு : 690 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு! 

Web Desk by Web Desk
Jan 27, 2024, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க பெண் எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில் 690 கோடி இழப்பீடு  வழங்க டிரம்புக்கு நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் உடை மாற்றும் அறையில் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜீன் கரோல் என்ற எழுத்தாளர் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது குற்றம்சாட்டியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த டிரம்ப் ஜீன் கரோலை விமர்சித்து பல்வேறு பதிவுகளை வலைதளத்தில் வெளியிட்டார்.

இதனையடுத்து 10 மில்லியின் டாலர் இழப்பீடு வழங்க கோரி டிரம்புக்கு எதிராக  நீதிமன்றத்தில் ஜீன் கரோல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இனறு தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீயூயார்க் நீதிமன்றத்தில் ஆஜரான டிரம்ப் தீர்ப்பை வாசிப்பதற்கு முன்பாகவே புறப்பட்டு சென்றார்.

பின்னர் தீர்ப்பு வழங்கிய நீதபதிகள், எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு நஷ்ட ஈடாக  டொனால்டு டிரம்ப் 690 கோடி  வழங்க வேண்டும் என  உத்தரவிட்டனர். எழுத்தாளர் ஜீன் கரோல் கேட்டதை விட சுமார் 10 மடங்கு அதிக தொகையை இழப்பீடாக வழங்க டிரம்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: 690 croreNew York courtJean Carrollsexually assaul caselawsuit against Trump
ShareTweetSendShare
Previous Post

முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்துதான் பேசுகிறீர்களா? எஸ்.ஜி.சூர்யா

Next Post

ஈராக்கில் “மாஸ்” மரண தண்டனை: மனித உரிமை அமைப்பு கண்டனம்!

Related News

அண்ணாமலையுடன் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் சந்திப்பு!

இந்திய ஹாக்கி அணியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

திராவிட மாடல் அரசியலை பிரிவினைவாத மனநிலை ஆக்கிரமித்துள்ளது – நிர்மலா சீதாராமன்

இன்றைய தங்கம் விலை!

காந்தி கண்ணாடி திரைப்படம் வெற்றி – நடிகர் பாலா நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

திருத்தணி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – இருவர் பலி!

அரசு புறம்போக்கு நிலம் தனிநபருக்கு பட்டா மாறுதல் – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ஆவணி மாத பவுர்ணமி – குமரியில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!

ஒட்டன்சத்திரம் அமைச்சருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் தொகுதியை பட்டா போட்டு விடுவார் – எடப்பாடி பழனிசாமி

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரம் கனமழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்

பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கடத்தப்பட்ட விவகாரம் – இருவர் கைது!

சுமார் 85 நிமிடங்கள் நீடித்த சந்திரகிரகணம் – கண்டு ரசித்த பொதுமக்கள்!

பாளையங்கோட்டையில் காங்கிரஸ் மாநில மாநாடு – இருக்கைகள் காலியானதால் தலைவர்கள் விரக்தி!

விசிகவினரை தாக்கியதாக புகாரில் ஏர்போர்ட் மூர்த்தி கைது – உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies