கூட்டணி முறிந்தது ஏன்? பதவி விலகிய நிதிஷ் குமார் விளக்கம்!
Jul 30, 2025, 06:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்டணி முறிந்தது ஏன்? பதவி விலகிய நிதிஷ் குமார் விளக்கம்!

Web Desk by Web Desk
Jan 28, 2024, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஷ்டீரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும், கூட்டணி கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் பாட்னாவில் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார் தமது பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆட்சியைக் கலைக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தேன்.

பீகாரில் ஆளும் கூட்டணிக்குள் நிலைமை சரியில்லாததால் இந்த நிலை வந்தது. இந்த முடிவுக்கு வருவதற்கு முன் அனைவரின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டேன். அவை அனைத்தையும்  கவனத்தில் எடுத்துக் கொண்டேன். இன்று அரசாங்கம் கலைக்கப்படுகிறது என தெரிவித்தார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கூட்டணி, பதற்றமான நீரில் பயணித்தது. பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் நாங்கள் ஒன்றிணைந்தாலும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி  எங்கள் முக்கிய கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டோம்.

இறுதியில் நாங்கள் பிரிந்துவிட்டோம், பேசுவதைக் கூட நிறுத்திவிட்டோம். ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் உடனான கூட்டணியை துண்டிப்பதைத் தவிர  வேறு வழியில்லை என நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

Tags: bjprjdbihar governorNitish Kumar resignsnitish press meetlalu
ShareTweetSendShare
Previous Post

அடல் சேது பாலத்தில் ஆபத்தை உணராமல் அலட்சியம் செய்யும் பயணிகள்!

Next Post

கான்பூர் ராம் ஜானகி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் ; போலீஸ் விசாரணை!

Related News

கொள்ளை அடிப்பதற்காகவே ஆட்சிக்கு வந்துள்ளது திமுக – இபிஎஸ் விமர்சனம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை – மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்கள் இன்று விளக்கம்!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம் – மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி : பஹல்காம் தீவிரவாதிகளை பழி தீர்த்த இந்திய ராணுவம்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

குழந்தையில்லா தம்பதியை குறிவைக்கும் கும்பல் : IVF முறையில் பகீர் மோசடி – பரபரப்பு பின்னணி!

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies