மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்!
Oct 18, 2025, 01:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்!

Web Desk by Web Desk
Jan 29, 2024, 07:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரமேரூர் மேற்கு ஒன்றியத்தில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் மேற்கு ஒன்றியங்களில், அதிமுக, திமுக, பாமக, விசிக, உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர்- கே.எஸ்-பாபு, முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

மாவட்டத் துணைத் தலைவர் சோழனூர் ஏழுமலை தலைமையில் நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தல் பணிக்கான ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரமேரூர் மேற்கு ஒன்றியங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.

பாஜகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து புதிய அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

மாவட்டத் தலைவர் கே.எஸ்.பாபு பேசுகையில்,

உத்தரமேரூர் தொகுதிகளில் அதிமுக-திமுக கூடாரங்கள், காலியாகி வருகின்றன.

மத்திய பாஜக-வின் மோடி அரசாங்கம் பொறுப்பேற்றதில் இருந்து, மில்லியன் கணக்கானவர்களை உள்ளடக்கிய வளர்ச்சியை யதார்த்தமாக்குவதற்காக, பெண்களுக்கு அதிகாரமளிப்பதை அதன் நிர்வாக அணுகுமுறையின் மைய தூணாக மாற்றியுள்ளது.

பாலின பட்ஜெட் அறிக்கையின் கீழ் பெண்கள் முன்னேற்றத்திற்கு
பல கோடிகளை ஒதுக்குவதுடன், பாலின இடைவெளியைக் குறைப்பதற்கும், பெண்களின் அதிகாரத்தை வளர்ப்பதற்கும் சில முக்கிய முயற்சிகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் முன்னெடுத்துள்ளது.

பல்வேறு வாழ்வாதாரம் மற்றும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்காக
ஏழைப் பெண்களுக்கு சலுகை அடிப்படையில் சிறுகடன் வழங்க ராஷ்ட்ரிய மகிளா கோஷ் தொடங்கப்பட்டது.

பெண்கள் நிலையான நிதி சுதந்திரத்தை அடைய உதவும் மற்றொரு முயற்சியாகும். பெண்களுக்கான பஞ்சாயத்து ராஜ் மற்றும் பிற உள்ளூர் தேசிய நிறுவனங்களில்- 33% இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்படுவதன் மூலமும், பணிபுரியும் பெண்களுக்கு- 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பை உறுதி செய்வதன் மூலமும் (உலகளாவிய ரீதியில் மிக அதிகமாக) அரசாங்கம் இந்தியப் பெண்களுக்கும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும், தொலை நோக்கு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும்,
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக-ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.

நிகழ்வின் போது- காஞ்சிபுரம் மாவட்ட பொதுச் செயலாளர்- ருத்ரகுமார்,
மாவட்டத் துணைத் தலைவர் ஜம்போடு ஷங்கர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு மாவட்ட தலைவர் பொன்மொழி, ஒன்றிய துணைத் தலைவர் கோதண்டராமன்,
மண்டல தலைவர் மனோகரன், ஊடகப்பிரிவு செயலாளர்-சேகரன், உள்ளிட்ட உத்தரமேரூர் மேற்கு ஒன்றியங்களைச் சேர்ந்த -பாஜக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

Tags: bjpTamil Nadu
ShareTweetSendShare
Previous Post

நம்பகமான நீதித்துறையை உருவாக்க தொடர் நடவடிக்கை : பிரதமர் மோடி பேச்சு!

Next Post

ஊரக வளர்ச்சி வங்கி கணினிமயமாக்கல் திட்டம் – அமித் ஷா தொடங்கி வைக்கிறார்!

Related News

தீபாவளி பண்டிகை : மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு” – சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

தீபாவளி பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை – மகிழ்ச்சியில் திருப்பூர் பனியன் நிறுவன ஊழியர்கள் – சிறப்பு தொகுப்பு!

களைகட்டும் தீபாவளி வியாபாரம் – தங்கம் விலை உயர்வால் கவரிங் விற்பனை அதிகரிப்பு!

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்தமா? : டிரம்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல – தேர்தல் ஆணையம் பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

பணி நிரந்தரம் ஆன 2,000 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்கப்படாத விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

கடலூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

நெல்லையில் ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க கோரி மாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

பேரவையில் அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் தர்ணா!

கோவை ஜி.டி.நாயுடு மேம்பால சாலை பாதுகாப்பை சீர்படுத்த நடவடிக்கை தேவை – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ்!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies