குறைந்த விலையில் தரமான பருப்பு! - அதிரடியில் மத்திய அரசு
Oct 26, 2025, 05:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குறைந்த விலையில் தரமான பருப்பு! – அதிரடியில் மத்திய அரசு

Web Desk by Web Desk
Jan 29, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது முதல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு அடைந்து வருகிறது. இதனை தக்க ஆதாரங்களோடு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்கள் மன்றத்தில் வைத்து வருகிறார்.

அதேவேளையில், அரசி, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விண்ணை முட்டும் அளவு விலைவாசி ஏறி வருகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பாவி பொது மக்களும், வணிகர்கள் சங்க நிர்வாகிகளும் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் இதுவரை மவுனமே காத்து வருகிறது.

இந்த நிலையில், பொது மக்களின் கஷ்டத்தைப் போக்கும் வகையில், மிகக் குறைவான விலையில், தரமான பருப்பு கிடைக்கும் வகையில், மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் பிரிவான இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎப்) சார்பில், தமிழகம் முழுவதும், பாரத் பிராண்ட் என்ற பெயரில் தரமான பருப்பு வகைகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில், 50 நடமாடும் வேன்கள் மூலம் முக்கிய இடங்களில் பாரத் பருப்பு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில், கோதுமை, அரிசி போன்ற உணவுப் பொருட்களும் குறைவான விலையில், தரமாக விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில், விலைவாசி உயர்வை நிலைப்படுத்தவும், உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு பங்களிப்பை அதிகரிக்கவும் உணவு தானியங்களை மானிய விலையில் விற்பனை செய்யும் பாரத் பிராண்ட் திட்டத்தைப் பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Quality lentils at low prices! - The central government in action
ShareTweetSendShare
Previous Post

தனி காலிஸ்தான் கோரி வாக்கெடுப்பு: அமெரிக்கா “கப்சிப்”!

Next Post

தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன்

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies