குறைந்த விலையில் தரமான பருப்பு! - அதிரடியில் மத்திய அரசு
Mar 15, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குறைந்த விலையில் தரமான பருப்பு! – அதிரடியில் மத்திய அரசு

Murugesan M by Murugesan M
Jan 29, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது முதல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு அடைந்து வருகிறது. இதனை தக்க ஆதாரங்களோடு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்கள் மன்றத்தில் வைத்து வருகிறார்.

அதேவேளையில், அரசி, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விண்ணை முட்டும் அளவு விலைவாசி ஏறி வருகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பாவி பொது மக்களும், வணிகர்கள் சங்க நிர்வாகிகளும் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் இதுவரை மவுனமே காத்து வருகிறது.

இந்த நிலையில், பொது மக்களின் கஷ்டத்தைப் போக்கும் வகையில், மிகக் குறைவான விலையில், தரமான பருப்பு கிடைக்கும் வகையில், மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் பிரிவான இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎப்) சார்பில், தமிழகம் முழுவதும், பாரத் பிராண்ட் என்ற பெயரில் தரமான பருப்பு வகைகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில், 50 நடமாடும் வேன்கள் மூலம் முக்கிய இடங்களில் பாரத் பருப்பு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில், கோதுமை, அரிசி போன்ற உணவுப் பொருட்களும் குறைவான விலையில், தரமாக விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில், விலைவாசி உயர்வை நிலைப்படுத்தவும், உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு பங்களிப்பை அதிகரிக்கவும் உணவு தானியங்களை மானிய விலையில் விற்பனை செய்யும் பாரத் பிராண்ட் திட்டத்தைப் பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Quality lentils at low prices! - The central government in action
ShareTweetSendShare
Previous Post

தனி காலிஸ்தான் கோரி வாக்கெடுப்பு: அமெரிக்கா “கப்சிப்”!

Next Post

தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன்

Related News

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies