குறைந்த விலையில் தரமான பருப்பு! - அதிரடியில் மத்திய அரசு
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குறைந்த விலையில் தரமான பருப்பு! – அதிரடியில் மத்திய அரசு

Murugesan M by Murugesan M
Jan 29, 2024, 01:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது முதல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு அடைந்து வருகிறது. இதனை தக்க ஆதாரங்களோடு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்கள் மன்றத்தில் வைத்து வருகிறார்.

அதேவேளையில், அரசி, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விண்ணை முட்டும் அளவு விலைவாசி ஏறி வருகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பாவி பொது மக்களும், வணிகர்கள் சங்க நிர்வாகிகளும் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் இதுவரை மவுனமே காத்து வருகிறது.

இந்த நிலையில், பொது மக்களின் கஷ்டத்தைப் போக்கும் வகையில், மிகக் குறைவான விலையில், தரமான பருப்பு கிடைக்கும் வகையில், மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் பிரிவான இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎப்) சார்பில், தமிழகம் முழுவதும், பாரத் பிராண்ட் என்ற பெயரில் தரமான பருப்பு வகைகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில், 50 நடமாடும் வேன்கள் மூலம் முக்கிய இடங்களில் பாரத் பருப்பு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில், கோதுமை, அரிசி போன்ற உணவுப் பொருட்களும் குறைவான விலையில், தரமாக விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில், விலைவாசி உயர்வை நிலைப்படுத்தவும், உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு பங்களிப்பை அதிகரிக்கவும் உணவு தானியங்களை மானிய விலையில் விற்பனை செய்யும் பாரத் பிராண்ட் திட்டத்தைப் பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Quality lentils at low prices! - The central government in action
Share
Tweet
SendShare
Previous Post

தனி காலிஸ்தான் கோரி வாக்கெடுப்பு: அமெரிக்கா “கப்சிப்”!

Next Post

தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன்

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies