டெல்லியில் பயங்கர தீ விபத்து! – எரிந்து நாசமாகிய 450 வாகனங்கள்
Jul 26, 2025, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் பயங்கர தீ விபத்து! – எரிந்து நாசமாகிய 450 வாகனங்கள்

Web Desk by Web Desk
Jan 29, 2024, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி வஜிராபாத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 450-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின.

டெல்லி வஜிராபாத் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தீப்பற்றி எரியத் தொடங்கின.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் 8 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அருகருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், தீ மளமளவென மற்ற வாகனங்களுக்கும் பரவியது. தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி அதிகாலை 4.15 மணிக்கு தீயைக் கட்டுப்படுத்தினர்.

இந்த தீ விபத்தில் சிக்கி, 200-க்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்களும், 250-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் என 450-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தீவிபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Fire accidentdelhi fire
ShareTweetSendShare
Previous Post

கேரள கவர்னருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

Next Post

”இந்தியா – சவுதி அரேபியா” கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் தொடங்கியது!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies