கடத்தப்பட்ட ஈரானிய கப்பலை இந்திய போர்க்கப்பல் சுமித்ரா மீட்டது!
Oct 6, 2025, 11:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடத்தப்பட்ட ஈரானிய கப்பலை இந்திய போர்க்கப்பல் சுமித்ரா மீட்டது!

Web Desk by Web Desk
Jan 29, 2024, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய கப்பலை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் சுமித்ரா மீட்டது.

இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ராவின் விரைவான பதிலடியால் கடத்தப்பட்ட கப்பல் மற்றும் அதன் பணியாளர்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படை போர்க்கப்லுக்கு, ஈரானின் கொடியுடன் கூடிய மீன்பிடி கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றது தொடர்பாக செய்திகிடைத்தது.

உடனே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா விரைந்து சென்று கடத்தப்பட்ட கப்பலையும் அதன் பணியாளர்களையும் பாதுகாப்பாக விடுவித்தது.

இது குறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில்,

சோமாலியாவின் கிழக்குக் கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடாவில் ஈரானியக் கொடியுடன் கூடிய மீன்பிடிக் கப்பலான இமான் கடத்தப்பட்டது தொடர்பான செய்தி அறிந்து, கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஐஎன்எஸ் சுமித்ரா ஈடுபட்டது. படகுடன் கூடிய குழுவினரை பாதுகாப்பாக விடுவித்ததாக கூறினார். இதன் மூலம் 17 பணியாளர்கள் மற்றும் கப்பல் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Tags: indian navyINSSumitra
ShareTweetSendShare
Previous Post

சரயு நதியில், ‘சந்தியா ஆரத்தி’

Next Post

“ஒரே நாடு ஒரே தேர்தல்”: முன்னாள் தலைமை நீதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!

Related News

சரணாலயம் அமைக்கிறோம் என்ற பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது – பிருந்தா காரத்

திமுக அரசு மீது சந்தேகம் எழுகிறது : எடப்பாடி பழனிசாமி

சென்னை திரும்பிய மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம், வெள்ளியின் விலை!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies