கடத்தப்பட்ட ஈரானிய கப்பலை இந்திய போர்க்கப்பல் சுமித்ரா மீட்டது!
Jul 6, 2025, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடத்தப்பட்ட ஈரானிய கப்பலை இந்திய போர்க்கப்பல் சுமித்ரா மீட்டது!

Web Desk by Web Desk
Jan 29, 2024, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய கப்பலை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் சுமித்ரா மீட்டது.

இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ராவின் விரைவான பதிலடியால் கடத்தப்பட்ட கப்பல் மற்றும் அதன் பணியாளர்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படை போர்க்கப்லுக்கு, ஈரானின் கொடியுடன் கூடிய மீன்பிடி கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றது தொடர்பாக செய்திகிடைத்தது.

உடனே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா விரைந்து சென்று கடத்தப்பட்ட கப்பலையும் அதன் பணியாளர்களையும் பாதுகாப்பாக விடுவித்தது.

இது குறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில்,

சோமாலியாவின் கிழக்குக் கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடாவில் ஈரானியக் கொடியுடன் கூடிய மீன்பிடிக் கப்பலான இமான் கடத்தப்பட்டது தொடர்பான செய்தி அறிந்து, கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஐஎன்எஸ் சுமித்ரா ஈடுபட்டது. படகுடன் கூடிய குழுவினரை பாதுகாப்பாக விடுவித்ததாக கூறினார். இதன் மூலம் 17 பணியாளர்கள் மற்றும் கப்பல் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Tags: INSSumitraindian navy
ShareTweetSendShare
Previous Post

சரயு நதியில், ‘சந்தியா ஆரத்தி’

Next Post

“ஒரே நாடு ஒரே தேர்தல்”: முன்னாள் தலைமை நீதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!

Related News

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடல்? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழக பாஜக இளைஞரணி சார்பில் மாதிரி நாடாளுமன்ற கூட்ட விழா – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

காஞ்சிபுரம் அருகே டயர் வெடித்ததால் கவிழ்ந்த பெட்ரோல் லாரி!

ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்!

சென்னையில் குடிசை வீட்டில் வெடித்த கேஸ் சிலிண்டர் – அடுத்தடுத்த வீடுகளில் பரவிய தீ!

2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

Load More

அண்மைச் செய்திகள்

காவல்துறைக்கு பயந்து புகார் அளிக்கவில்லை – தேவதானப்பட்டி இளைஞர் பேட்டி!

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies