கைலாஷ் மானசரோவர் : விமானம் மூலம் தரிசனம்!
Jan 14, 2026, 12:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைலாஷ் மானசரோவர் : விமானம் மூலம் தரிசனம்!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

27,000 அடி உயரத்தில் இருந்து பக்தர்கள் கைலாஷ் மானசரோவரை தரிசனம் செய்ய நேபாளம் புதிய விமான சேவையை தொடங்கியுள்ளது.

கயிலை மலை, திருக்கயிலாய மலை அல்லது கைலாசம் அல்லது கைலாயம் என்று இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலைச் சிகரம் ஆகும். இது கடல்மட்டத்திலிருந்து 6,638 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

இம்மலையில் உற்பத்தி ஆகும் ஆறுகள் சிந்து ஆறு, சட்லெச்சு ஆறு, பிரம்மபுத்திரா ஆறு ஆகியவையாகும். இதனருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவை மானசரோவர் நன்னீர் ஏரியும், உவர் நீர் கொண்ட இராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும்.

இந்த இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையையும், அதன் வழியில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியையும் தரிசிப்பதற்காக பக்தர்கள் ஆண்டுதோறும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள்.

இந்நிலையில் நேபாளத்தில் உள்ள நேபால்கஞ்ச் விமான நிலையத்தில் இருந்து புதிய விமானம் சேவை நேற்று தொடங்கியது. இந்த விமானத்தில் இருந்து பக்தர்கள் 27,000 அடி உயரத்தில் கைலாஷ் மானசரோவர் சன்னதியை தரிசனம் செய்யலாம்.

இந்தியாவில் இருந்து ‘டூர் தி டெம்பிள்’ டிராவல் ஏஜென்சிக்கும் நேபாளத்தின் ‘பாத் ஹில் டிராவல்ஸ்’ நிறுவனத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பில் இந்த விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

38 இந்திய சுற்றுலா பயணிகளுடன் இந்த விமானம் இமயமலையில் உள்ள தனியார் விமான நிறுவனமான ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்பட்டது. இந்த விமானத்தில் பெரும்பாலும் டெல்லி, மும்பை, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர்.

நேபாளம், நேபால்கஞ்ச் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் நேபாளத்தின் சிவில் விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் இருந்தனர்.

கொரோனா தோற்று நோய்க்கு முன்பு சுமார் 12,000 இந்தியர்கள் நேபாளம் வழியாக கைலாஷ் மானசரோவருக்கு பயணம் செய்தனர். ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்னர் இந்திய சுற்றுலாப் பயணிகள் கைலாஷ் மானசரோவருக்கு வருவதற்கு சீனா தடை விதித்திருந்தது.

இதற்கிடையில் தற்போது நேபாளம் இந்த விமான சேவையை தொடங்கியது பக்தர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Kailash Mansarovar: Darshan by plane!
ShareTweetSendShare
Previous Post

இந்து அல்லாதவர்களை பழனி முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Next Post

கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த பாகிஸ்தானியர்கள்! – அதிரடி காட்டிய இந்தியா!

Related News

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies